MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: த.வெ.க.-வுக்கு ஆதரவு அளித்தது ஏன்?- திருமாவளவன் பேட்டி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: த.வெ.க.-வுக்கு ஆதரவு அளித்தது ஏன்?- திருமாவளவன் பேட்டி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - த.வெ.க.-வுக்கு ஆதரவு அளித்தது ஏன்?- திருமாவளவன் பேட்டி

தமிழ்நாடு

த.வெ.க.-வுக்கு ஆதரவு அளித்தது ஏன்?- திருமாவளவன் பேட்டி

Admin
Last updated: மே 9, 2026 7:00 மணி
Admin
Share
SHARE

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் இன்று ஆதரவு அளித்தது. இதனைத் தொடர்ந்து திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

த.வெ.க. தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு தடையாக இருந்து விடக் கூடாது என்பதற்காகவும், குடியரசு ஆட்சி நடைமுறைக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணத்திற்காக வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதாகவும், ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருப்பது என்கிற அளவில் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

ஆளுநர் விஜயை சந்திக்க மறுப்பு தெரிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது. மக்கள் த.வெ.க.-வுக்கு அதிக இடங்களை கொடுத்திருக்கிறார்கள். இதனால் அவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறியிருந்தோம்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 11 வயது மகளை கொலை செய்து நாடகமாடிய தாய் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
Next Article தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, எந்த எல்லைக்கும் செல்ல இந்தியா…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம்
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ இணையத்தில் மீண்டும் வெளியானது!

முதலமைச்சர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று வெளியான நிலையில், அதன் திருத்தப்படாத பதிப்பு மீண்டும் இணையத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

1 Min Read
செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் காவல் நிலையத்தில் ஆஜர்
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி சகோதரரிடம் போலீஸ் விசாரணை

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். செந்தில் பாலாஜி எங்கே இருக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

1 Min Read
திருச்சி மாநகரில் மின் தடை அறிவிப்பு குறித்த அறிவிப்புப் பலகை
தமிழ்நாடு

திருச்சி: நாளை முக்கிய பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

திருச்சி மாநகரில் நாளை பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.

1 Min Read
தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தல்
தமிழ்நாடு

தூத்துக்குடியில் 240 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்; ரூ.13 ஆயிரம் அபராதம்

தூத்துக்குடி மாநகரில் கடைகளில் 240 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சம்பந்தப்பட்ட வணிகர்களுக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?