MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 11 வயது மகளை கொலை செய்து நாடகமாடிய தாய் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > 11 வயது மகளை கொலை செய்து நாடகமாடிய தாய் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
தமிழ்நாடு

11 வயது மகளை கொலை செய்து நாடகமாடிய தாய் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Admin
Last updated: May 9, 2026 7:00 pm
Admin
Share
SHARE

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கெங்கவரம் ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி சத்யா. இவர்களது மகள் வர்ஷினி (வயது 11). இவர் கண்டாச்சிபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிகொண்டிருந்த வர்ஷினி திடீரென் காணாமல் போயுள்ளார். உடனடியாக உறவினர்களுடன் அவரை தேடினர். அப்போது வர்ஷினி வீட்டில் அருகே உள்ள குடிசையில் வளையல் உடைக்கப்பட்டநிலையில் உயிரிழந்து கிடந்தார்.

இத்தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று வர்ஷினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில் வர்ஷினியின் தந்தை முருகவேல் போலீசில் புகார் அளித்தார்.

அதில் பெற்ற மகளை தாயே கொலை செய்து இருக்கலாம் என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து வர்ஷினியின் தாய் சத்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்பொது சத்யா கூறிய விசயன் போலீஸாரை அதிர்ச்சியடைய செய்தது. அவர் கூறுகையில்,

’எனக்கும் எனது கணவருக்கும் கடந்த 10 ஆண்டுகளாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த நான் மகளை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்து வந்தேன். அதன்படி எனது மகளை கொலை செய்வதற்காக வாயில் துணியை வைத்து அழுத்தி கழுத்தை நெறித்து கொலை செய்தேன். அதன் பின்னர் நான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என சென்ற போது மகள் துடிதுடித்து இறந்தது நினைவில் வந்தது. இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை மாற்றிக் கொண்டேன். ஆனால் போலீசாரிடம் சிக்காமல் இருக்க எனது மகள் காதில் அணிந்திருந்த கம்மல்களை கழற்றி அருகே உள்ள பள்ளி வளாகத்தில் குப்பையில் தூக்கி எறிந்து விட்டேன். மேலும் வீட்டில் மகளின் வளையல்களை உடைத்து போலீசாருக்கு சந்தேகம் வராத வகையில் ஏற்பாடு செய்து விட்டு பக்கத்தில் உள்ள இன்னொரு வீட்டுக்கு சென்று விட்டேன். பின்னர் சிறிது நேரம் கழிந்து மகளை தேடுவது போல் தேடி மகளை நகைத்காத கொள்ளையர்கள் கொலை செய்து விட்டதாக நாடகம் ஆடினேன்’ இவ்வாறு போலீசில் கூறி உள்ளார்.

இதனை தொடர்ந்து சத்யாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பெற்ற மகளை தாய் கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
Next Article த.வெ.க.-வுக்கு ஆதரவு அளித்தது ஏன்?- திருமாவளவன் பேட்டி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஆளுநரை மாலை 4.30 மணிக்கு சந்திக்கிறார் விஜய்..!

3ஆவது முறையாக ஆளுநரை சந்திக்கிறார் விஜய்... தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை, மாலை 4.30 மணிக்கு தவெக தலைவர் விஜய் சந்திக்கிறார் ஆட்சியமைக்க உரிமை கோரி நேற்று முன்தினம்…

0 Min Read
தமிழ்நாடு

விஜய் பதவி ஏற்பு விழா: நேரு மைதானத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் தலைமையில் பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ், இரண்டு இடது சாரி கட்சிகள், விசிக, ஐ.யு.மு.லீ. ஆதரவுடன்…

1 Min Read
தமிழ்நாடு

ஆட்சியில் பங்கா, தாமதம் ஏன்?: வன்னி அரசு விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் வன்னி அரசு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்துக்கு தற்போதைக்கு ஆதரவு கொடுத்துள்ளோம். கம்யூனிஸ்டுகள் கட்சிகளைப் போலவே…

0 Min Read
தமிழ்நாடு

விஜய் – ராகுல் காந்தி.. காங்கிரஸ் வெளியிட்ட ஏஐ வீடியோ!

சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் மட்டுமே வென்ற தவெக பெரும்பான்மை இல்லாமல் தவித்தது. அப்போது திமுக கூட்டணியில் 5 இடம் வென்ற காங்கிரஸ் தவெகவுக்கு தாவியது. மேலும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?