MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருச்செந்தூர் கோவிலில் செல்போன் தடை: புதிய உத்தரவு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > திருச்செந்தூர் கோவிலில் செல்போன் தடை: புதிய உத்தரவு!
தமிழ்நாடு

திருச்செந்தூர் கோவிலில் செல்போன் தடை: புதிய உத்தரவு!

Admin
Last updated: July 1, 2026 7:13 am
Admin
Share
SHARE

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், செல்போன்கள் கண்டெடுக்கப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொது தரிசனம், ரூ.100 விரைவு தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே, பக்தர்கள் தங்களது செல்போன்களை தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு சாமி தரிசனம் செய்ய வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பக்தர்களின் வசதிக்காக, கோவில் நிர்வாகம் சார்பில் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக கைபேசி பாதுகாப்பு வைப்பகங்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனத்திற்கு செல்லலாம். மேலும், பக்தர்களின் அவசர பயன்பாட்டிற்காக மருத்துவ மையம், ஆம்புலன்ஸ், ஒலிபெருக்கிகள், மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலி போன்ற வசதிகளும் கோவில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கோவிலில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் செல்போன் பயன்படுத்த தடை அமலில் உள்ளது. தற்போது இந்த நடைமுறையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், அனைத்து தரிசன வரிசைகளிலும் உள்ள நுழைவு வாயில்களில் பக்தர்கள் முழுமையான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சோதனையின் போது செல்போன் இருப்பது கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்படும். எனவே, பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு கோவிலுக்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கோவில்செல்போன் தடைதிருச்செந்தூர்பக்தர்களுக்கு அறிவிப்புபாதுகாப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இன்று முதல் முக்கிய மாற்றங்கள்: ரயில் அபராதம் முதல் பாஸ்போர்ட் கட்டணம் வரை உயர்வு!
Next Article திமுகவின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான மாஸ்டர் பிளான்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மகனைக் கண்டுகொலை: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவியைக் கைது செய்தது போலீஸ்

சென்னையில், மகன் கண் முன்னே கணவரை மனைவியே குத்திக் கொலை செய்த சம்பவம்…

July 1, 2026

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பயங்கரம்: லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது மோதி தீப்பிடித்த…

July 1, 2026

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும்…

July 1, 2026

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது…

June 30, 2026

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் ஜீவனாம்சம்…

June 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கோவில்பட்டி அம்மா உணவகத்தில் பார்சல் விற்பனைக்கு தடை

கோவில்பட்டி அம்மா உணவகத்தில் பார்சல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வயதானவர்களுக்கு பார்சல் வாங்கி செல்வதாக எழுந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 Min Read
தமிழ்நாடு

நீலாங்கரையில் இருந்து சட்டப்பேரவைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து சட்டப்பேரவைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் புறப்பட்டார். சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்கும் நிகழ்வில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார். முதலமைச்சராக நேற்று பொறுப

0 Min Read
தமிழ்நாடு

தி.நகரில் பட்டப்பகலில் 1 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளை!

சென்னையின் தி.நகரில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 1 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையனின் மனைவியை கைது செய்த போலீசார், 100 பவுன் நகைகளை…

1 Min Read
தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 தமிழக மீனவர்கள்: முதல்வர் விஜய் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?