அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெகவில் சேர்வது தொடர்பாக அறப்போர் இயக்கம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் தனது எக்ஸ் தளத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில், 'அதிமுக ஆட்சியில் குட்கா முதலாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு, தமிழ்நாட்டில் திருட்டுத்தனமாக குட்கா விற்க அனுமதி கொடுத்ததாக புகார் கூறப்பட்ட அன்றைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அன்றைய டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் மீது அதிமுக மற்றும் திமுக ஆட்சிக்காலங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தூயசக்தி வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
You Might Also Like
திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விலகியுள்ளது. இந்த திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 Min Read
கர்நாடகாவில் குட்கா, பான் மசாலா தடை: முதல்-மந்திரி அறிவிப்பு
கர்நாடகாவில் குட்கா, பான் மசாலா மற்றும் மெல்லும் புகையிலைப் பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார். இது பொது சுகாதாரத்தை மேம்படுத்தும்…
1 Min Read
விஜய் ஆட்சி குறித்து பவன் கல்யாண்: ‘கொஞ்சம் பொறாமைதான்!’
தமிழகத்தில் எளிதாக ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆகிவிடலாம், ஆனால் என்னால் முடியவில்லை என ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண்…
2 Min Read
இந்தியா கூட்டணி பிளவு: திமுக புறக்கணிப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு பேனர்கள் சர்ச்சை
டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணித்ததும், ராகுல் காந்தியை குறிவைத்து வைக்கப்பட்ட காங்கிரஸ் எதிர்ப்பு பேனர்களும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது…
1 Min Read
