அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெகவில் சேர்வது தொடர்பாக அறப்போர் இயக்கம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் தனது எக்ஸ் தளத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில், 'அதிமுக ஆட்சியில் குட்கா முதலாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு, தமிழ்நாட்டில் திருட்டுத்தனமாக குட்கா விற்க அனுமதி கொடுத்ததாக புகார் கூறப்பட்ட அன்றைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அன்றைய டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் மீது அதிமுக மற்றும் திமுக ஆட்சிக்காலங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தூயசக்தி வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
You Might Also Like
மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை: ரவிக்குமார் எம்.பி.
மும்மொழித் திட்டம் திரும்பப் பெறப்படவில்லை என்றும், இது ஒன்றிய அரசின் தந்திரமான அறிவிப்பு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மாணவர்களைக் குழப்பும் வகையில் இந்த…
2 Min Read
மேகதாது அணை: தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் – டிடிவி தினகரன்
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும், மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அமமுக…
1 Min Read
தமிழகம் இருளில் மூழ்குகிறதா? அரசு வேடிக்கை பார்க்கிறது – எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு தடையில்லா மின்சாரம் வழங்கத் தவறிவிட்டதாகவும், இதனால் தமிழகம் இருளை நோக்கிச் செல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
1 Min Read
மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்ப போட்டி: இஸ்ரோ அறிவிப்பு
இஸ்ரோ, மாணவர்களுக்காக விண்வெளி தொழில்நுட்பப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இது இளம் திறமையாளர்கள் விண்வெளித் துறையில் பங்களிக்க ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
1 Min Read