MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பாக்யராஜ் இறுதி ஊர்வலத்திற்கு உதவிய அரசுக்கு சரத்குமார் நன்றி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > பாக்யராஜ் இறுதி ஊர்வலத்திற்கு உதவிய அரசுக்கு சரத்குமார் நன்றி
தமிழ்நாடு

பாக்யராஜ் இறுதி ஊர்வலத்திற்கு உதவிய அரசுக்கு சரத்குமார் நன்றி

Admin
Last updated: June 28, 2026 5:05 pm
Admin
Share
SHARE

பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம் சிறப்பாக நடைபெற உதவிய தமிழக அரசுக்கு நடிகர் சரத்குமார் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

'தமிழ் மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும், தமிழ்த் திரையுலகின் ஒப்பற்ற சாதனையாளரும், இந்தியாவின் இணையற்ற 'திரைக்கதை மன்னன்' அன்பு நண்பர் திரு. K. பாக்யராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம் மிகுந்த மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடைபெற சிறப்பான ஏற்பாடுகளையும் அனுமதியையும் வழங்கிய தமிழக அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த அமைச்சர் பெருமக்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இறுதி ஊர்வலத்தின்போது ஆரம்பம் முதல் இறுதிவரை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, மதிப்புமிக்க நிகழ்வாக நடத்திய தமிழ்நாடு காவல்துறையினருக்கும் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த பதிவில் பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி சாந்தனு, சரண்யா பாக்யராஜ், ரா. சரத்குமார், ராதிகா சரத்குமார், பார்த்திபன் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இறுதி ஊர்வலம்கே. பாக்யராஜ்தமிழக அரசுதமிழ்நாடு காவல்துறைதிரைக்கதை மன்னன்நடிகர் சரத்குமார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தூத்துக்குடி ஆலயத்தில் பெண்கள் முற்றுகை: குருவை மாற்றக் கோரி போராட்டம்
Next Article மாம்பழம் இனிக்கும், விவசாயிக்கு கசக்கும்: வேல்முருகன் வேதனை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டி.கே. சிவக்குமார் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு 3-வது முறையாக நடக்கிறது. வருகிற 2-ந் தேதி…

June 28, 2026

காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் பாதிப்பு: செசல்ஸ் நாடாளுமன்றத்தில் மோடி உரை

காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள்…

June 28, 2026

டெல்லி, உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை

டெல்லி மற்றும் உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம்…

June 28, 2026

வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்

கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த…

June 28, 2026

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும்…

June 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தூத்துக்குடியில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது

தூத்துக்குடியில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, பணம் மற்றும் பொருட்களை பறித்துச் சென்றதாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

தி.மு.க. வெளியில் வேறு, உள்ளே வேறு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க. கட்சி வெளியில் ஒரு மாதிரியாகவும், உள்ளுக்குள் வேறு மாதிரியாகவும் செயல்படுவதாக 'எக்ஸ்' தளத்தில் விமர்சித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

நெல்லை: நிமோனியா பாதிப்பு – 4 வயது சிறுமி உயிரிழப்பு!

நெல்லை மேலப்பாளையத்தில் நிமோனியா காய்ச்சலால் 4 வயது சிறுமி ரிப்கா பாத்திமா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார சீர்கேடு காரணமாக காய்ச்சல் பரவுவதாக மக்கள் புகார்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சீமா அகர்வால், தினகரன், சந்தீப் மிட்டல் ஆகியோர் புதிய பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?