சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரவி வரும் செய்தி முற்றிலும் தவறானது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாக அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'கலையரங்கம், நூல் வெளியீட்டுக்கூடம், மாநாட்டுக்கூடம் மற்றும் திறந்தவெளியரங்கம் ஆகியவற்றின் வாடகைக் கட்டணத்தில், இன்றைய தேதி வரை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. எந்தக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதற்கு முன்னர், த.வெ.க அரசு மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி, ரூ. 5 லட்சமாக உயர்த்தியதாகவும், இதற்குப் பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்து வருவதாகவும் கலைஞர் செய்திகள் பதிவிட்டிருந்தது. ஆனால், இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை எனத் தற்போது தெரியவந்துள்ளது. திமுக அரசு, தவெக அரசு மீது வீண் பழி சுமத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
You Might Also Like
ஓமலூர் ஏரி: வண்டல் மண் அள்ளியதால் பனை மரங்களுக்கு ஆபத்து
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஏரியில் விதிமுறைகளை மீறி வண்டல் மண் அள்ளப்படுவதால், பனை மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க…
1 Min Read
கேரள முதல்வர் பதவியேற்பு: ஸ்டாலினுக்கு அழைப்பு!
கேரளாவில் விரைவில் நடைபெறவுள்ள முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 Min Read
2022 தாக்குதல் வழக்கு: அமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரி லாஸ்பேட்டை தாக்குதல் வழக்கு தொடர்பாக அமைச்சர் மரியவில்சன் ஜூலை 10 ஆம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 Min Read
அதிமுக உட்கட்சி மோதல்? சி.வி. சண்முகத்தை தவிர்த்து 232 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 233 எம்.எல்.ஏ க்களில், அதிமுக-வின் சி.வி. சண்முகத்தைத் தவிர மற்ற 232 எம்.எல்.ஏ-க்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தற்காலிக சபாநாயகர்…
1 Min Read
