MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுக உட்கட்சி மோதல்? சி.வி. சண்முகத்தை தவிர்த்து 232 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > அதிமுக உட்கட்சி மோதல்? சி.வி. சண்முகத்தை தவிர்த்து 232 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!
தமிழ்நாடு

அதிமுக உட்கட்சி மோதல்? சி.வி. சண்முகத்தை தவிர்த்து 232 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!

Admin
Last updated: May 11, 2026 4:47 pm
Admin
Share
SHARE

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 233 எம்.எல்.ஏ க்களில், அதிமுக-வின் சி.வி. சண்முகத்தைத் தவிர மற்ற 232 எம்.எல்.ஏ-க்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

தற்காலிக சபாநாயகர் எம்.வி. கருப்பையா முன்னிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 232 எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்ற நிலையில், சட்டமன்றத்திற்குத் தனியாக வந்த சி.வி. சண்முகம், பதவிப் பிரமாணத்தின் போது அவையில் இல்லை. அவரது பெயர் அழைக்கப்பட்ட போது அவர் வரவில்லை.

மாறாக அவை நடவடிக்கைகள் முடிந்த நிலையில், சி.வி. சண்முகம் சோழவந்தான் கருப்பையாவை அவரது அறையிலேயே சந்தித்தார்.

அங்கு முறைப்படி சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பொது அவையில் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து பதவியேற்பதைத் தவிர்த்து, தனி அறையை அவர் தேர்ந்தெடுத்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

முன்னதாக சட்டப்பேரவைக்கு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இரு குழுக்களாகப் பிரிந்து அவைக்கு வந்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவும், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் மற்றொரு குழுவும் வந்தன.

மேலும் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற குழுத்தலைவராக செயல்பட ஆதரவு தெரிவித்து அதிமுகவின் 17 எம்.எல்.ஏக்கள் மட்டும் தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளனர்.

இதனால் அதிமுக மீண்டும் உடைகிறதா என கேள்வி எழுந்துள்ளது. இபிஎஸ் தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்துவரும் நிலையில் இந்த அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே சட்டப்பேரவையில் இருந்து வெளியேவந்த இபிஎஸ் இடம் அதிமுக உடைகிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, தவறான செய்தி என சிரித்துக்கொண்டே சென்றார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்
Next Article F35 மாயம்: மீண்டும் அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் அதிசய நிகழ்வு: கிணற்றில் 53 ஆமைகளை மீட்ட வனத்துறையினர்!

கேரளாவில் பயன்பாட்டில் இல்லாத பொது கிணற்றில் இருந்து 53 ஆமைகளை வனத்துறையினர் பத்திரமாக…

May 15, 2026

மேற்கு வங்க தேர்தல் வன்முறை: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா வாதம்!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி…

May 15, 2026

5 நாடுகளுக்கு பிரதமர் மோடி: முக்கிய பயண திட்டம் வெளியானது!

பிரதமர் நரேந்திர மோடி, மே 15 முதல்…

May 15, 2026

நீட் தேர்வு இனி ஆன்லைனில்! மத்திய அமைச்சர் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்பிற்கான நீட்…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராகுல் காந்தி கண்டனம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ராகுல்…

May 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தவெக ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக வெளிநடப்பு

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பெரும்பான்மை மக்களின் ஆதரவின்றி ஆட்சி நடப்பதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர்…

1 Min Read
தமிழ்நாடு

பி.எஸ்.ராமன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார்

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருமுறை பதவி வகித்த பி.எஸ்.ராமன், புதிய அரசு அமைந்துள்ள நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

தாயிடம் சொன்னதால் ஆத்திரம்: இளைஞர் ஒருவர் பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்தார்!

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியில், மது அருந்துவதை தாயாரிடம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், மற்றொருவரின் பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

தொழில் வளர்ச்சி: முதல்வர் விஜய் ஆலோசனை!

தமிழக தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், BMW, TVS, Hudson போன்ற முக்கிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?