MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கட்சி ஆரம்பிக்கும் முன்பே மக்கள் வீட்டுக்குள் சென்றோம் – முதலமைச்சர் விஜய்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > கட்சி ஆரம்பிக்கும் முன்பே மக்கள் வீட்டுக்குள் சென்றோம் – முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு

கட்சி ஆரம்பிக்கும் முன்பே மக்கள் வீட்டுக்குள் சென்றோம் – முதலமைச்சர் விஜய்

Admin
Last updated: June 23, 2026 11:20 am
Admin
Share
SHARE

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 4 நாள் நிகழ்வுகள் இன்றுடன் நிறைவடைகின்றன. சட்டப்பேரவைத் தொடரின் விவாதங்களின் போது இதுவரை எந்த கேள்விகளுக்கும் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. பதிலுரையின் போது முதலமைச்சர் அவற்றிற்கு பதிலளித்து வருகிறார். சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய், ‘1990-களில் ரசிகர் மன்றமாக இருந்த போது மக்களுக்கு துணையாக நிற்க ஆரம்பித்தோம். அதன்பின்னர் நற்பணி மன்றமாகவும், விஜய் மக்கள் இயக்கமாகவும் மாறி மக்களோடு மக்களாக நின்று கொண்டிருந்தோம். 2008-ல் ஈழத் தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் செய்தோம். போர் முடிவுக்கு வரவேண்டும், ஈழத் தமிழருக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும் என்று அன்றே கோரிக்கை வைத்தோம். கல்வி, கொரோனா, வெள்ளம் போன்ற காலங்களில் துணையாக இருந்தோம்’ என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ‘எல்லாரும் கட்சி ஆரம்பித்து விட்டு தான் அனைவர் வீட்டுக்குள் செல்வார்கள். நாங்கள் அனைவரும் வீட்டுக்கு சென்ற பிறகுதான் கட்சி ஆரம்பித்தோம். இதை புரியாதவர்கள் தான் நடிகர் கட்சி என பேசுவார்கள். 2026 தேர்தலில் கூட்டணி இல்லாமல், தனியாக நின்றோம். மக்கள் நம்மை தெளிவாக புரிந்து கொண்டு விட்டதால் 35 சதவீத வாக்குகள் பெற்றோம். ஒரு கோடி 72 லட்சம் வாக்குகளை பெற்று தனி பெரும் கட்சியாக நின்றோம். இதனால் இப்போது ஆளும் கட்சியாக அமர்ந்திருக்கிறோம். இரண்டரை ஆண்டில் ஆட்சியை பிடித்துவிட்டார்கள் என சிலர் நக்கலாக பேசுகிறார்கள். அதில் நாம் எந்த அளவு பிரச்சனைகளை சந்தித்தோம் என்பது அனைவருக்கும் தெரியும்’ என்று முதலமைச்சர் விஜய் பேசினார்.

பெரியார் சொன்னதிலே ஏற்புடையதை மட்டும் எடுத்துக் கொண்டோம். அவர் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடில்லை என்று அறிவித்தோம். நமக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று அறிவித்தோம். யாருடைய நம்பிக்கைக்கும் நாம் எதிரானவர்கள் இல்லை என்று அறிவித்தோம். பெண் கல்வி, சமூக நீதி என இப்படி பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தோம். அண்ணல் அம்பேத்கரின் சமவாய்ப்பு, சம நீதி, சமத்துவத்தை பின்பற்றுவோம் என்று அறிவித்தோம்.

பெருந்தலைவர் காமராஜரின் மதச்சார்பின்மையை ஏற்றுக் கொண்டதுடன் அவருடைய நேர்மையான நிர்வாகத்தை ஒரு கொள்கையாக ஏற்றுக் கொண்டதாக நிரூபித்தோம் என்றார். சட்டப்பேரவை நிகழ்வுகள் 4 நாட்கள் நடைபெற்ற நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது. சட்டப்பேரவைத் தொடரின் விவாதத்தின் போது இதுவரை எந்த கேள்விகளுக்கும் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. பதிலுரையின் போது முதலமைச்சர் அவற்றிற்கு பதிலளித்து வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:2026 தேர்தல்அரசியல்தமிழ்நாடு சட்டப்பேரவைமுதலமைச்சர் விஜய்விஜய் மக்கள் இயக்கம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை – எதிர்க்கட்சிகள் அமளி
Next Article 15 வயது வீரரை சீண்டினால் இப்படித்தான்: ஸ்ரீகாந்த் எச்சரிக்கை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழகத்திற்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

ஜூன், ஜூலை மாதங்களுக்குத் தேவையான 40 டிஎம்சி காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக…

June 23, 2026

பெங்களூருவில் மதுபோதை மாணவர்கள் கொடூரம்: விடுதி உரிமையாளர் மட்டையால் அடித்துக் கொலை

பெங்களூரு கஸ்தூரி நகரில், மதுபோதையில் விடுதிக்குள் நுழைந்த…

June 23, 2026

பெங்களூரில் பயங்கரம்: காதல் ஜோடி கொடூரம் – பெற்றோர், சகோதரி கொலை

பெங்களூரில் காதல் ஜோடி ஒன்று, தங்கள் காதலை…

June 23, 2026

சின்னத்திரை நடிகை என கூறி பணம் பறித்த பெண் பெங்களூருவில் கைது

பெங்களூருவில், சின்னத்திரை நடிகை என கூறி சமூக…

June 23, 2026

டெல்லியில் 11 வயது சிறுமி கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை: கார் டிரைவர் கைது

டெல்லியில் சாலையோரம் உறங்கிய 11 வயது சிறுமியை…

June 23, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தூத்துக்குடி மாணவி கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

தூத்துக்குடி அருகே பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

1 Min Read
தமிழ்நாடு

தவெக பெண் நிர்வாகிகள் குறித்து பேசிய வழக்கு: பொன்ராஜ் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் மீது, த.வெ.க பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக இரண்டு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1 Min Read
தமிழ்நாடு

கஞ்சா, மது போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை தேவை – அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த காட்டுவளவு என்ற இடத்தில் மது போதையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்…

1 Min Read
தமிழ்நாடு

உலக தந்தையர் தினம்: டிடிவி தினகரன் வாழ்த்து

உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தந்தையர்களின் தியாகங்களையும், அன்பையும் அவர் போற்றியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?