MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை – எதிர்க்கட்சிகள் அமளி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை – எதிர்க்கட்சிகள் அமளி
தமிழ்நாடு

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை – எதிர்க்கட்சிகள் அமளி

Admin
Last updated: June 23, 2026 11:20 am
Admin
Share
SHARE

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தபோது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும், பெண்கள் பாதிக்கப்படுவதை யாராலும் சகித்துக் கொள்ள முடியாது என்றும், அதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்தார். ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ அதற்கான முதல் படி என்றும், போதைப்பொருளையும் கட்டுப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

நான் குறிப்பிட்ட பிரச்சனைகள் பல வருடங்களாக கண்டுகொள்ளப்படாமல் விட்டவை என்றும், இன்று எதிர்க்கட்சிகள் அதை கேட்கும்போது பழிபோடும் அரசியலாகவே தெரிகிறது என்றும் முதல்வர் விஜய் குறிப்பிட்டார். போன ஆட்சியில் நடந்தவற்றுக்கு இப்போதுதான் விடை கண்டுகொண்டிருக்கிறோம் என்றும், சட்டம் ஒழுங்கை பற்றி தாராளமாக கேள்வி கேட்கலாம் என்றும், இது ஜனநாயக அரசு, மன்னர் ஆட்சி இல்லை, மனசாட்சி உள்ள மக்கள் ஆட்சி என்றார்.

நம் அரசின் நிர்வாகத் திறன் பற்றி பேசுபவர்களுக்கு, ‘ஊரை அடித்து உலையில் போட்டு’ ஊழல் மேல் ஊழலாக செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அதிலிருந்து தப்பிப்பதுதான் நிர்வாகத் திறன் என்று சொன்னால், அப்படிப்பட்ட ஊழல் செய்யும் நிர்வாகத் திறனை நம் அரசு ஒருபோதும் செய்யாது என்று முதல்வர் விஜய் சட்டசபையில் பேசினார். டாஸ்மாக்கில் கட்சி நிதி (PARTY FUND) என்று அடித்த கொள்ளை ஒவ்வொன்றாக கஜானாவிற்குள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் உரையில் திமுக ஆட்சியில் நடைபெற்ற ‘party fund’ என குறிப்பிட்டதற்கு திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:எதிர்க்கட்சி அமளிசட்டமன்றம்சட்டம் ஒழுங்குதமிழ்நாடு அரசுமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருவள்ளூர் அம்மோனியா கசிவு: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
Next Article கட்சி ஆரம்பிக்கும் முன்பே மக்கள் வீட்டுக்குள் சென்றோம் – முதலமைச்சர் விஜய்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழகத்திற்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

ஜூன், ஜூலை மாதங்களுக்குத் தேவையான 40 டிஎம்சி காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக…

June 23, 2026

பெங்களூருவில் மதுபோதை மாணவர்கள் கொடூரம்: விடுதி உரிமையாளர் மட்டையால் அடித்துக் கொலை

பெங்களூரு கஸ்தூரி நகரில், மதுபோதையில் விடுதிக்குள் நுழைந்த…

June 23, 2026

பெங்களூரில் பயங்கரம்: காதல் ஜோடி கொடூரம் – பெற்றோர், சகோதரி கொலை

பெங்களூரில் காதல் ஜோடி ஒன்று, தங்கள் காதலை…

June 23, 2026

சின்னத்திரை நடிகை என கூறி பணம் பறித்த பெண் பெங்களூருவில் கைது

பெங்களூருவில், சின்னத்திரை நடிகை என கூறி சமூக…

June 23, 2026

டெல்லியில் 11 வயது சிறுமி கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை: கார் டிரைவர் கைது

டெல்லியில் சாலையோரம் உறங்கிய 11 வயது சிறுமியை…

June 23, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருப்பூர் அருகே கோர விபத்து: லாரி மீது கார் மோதி 6 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்திய விபத்தில், பணியில் இருந்த காவலர் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகாலையில் நடந்த இந்த துயரச்…

1 Min Read
தமிழ்நாடு

அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை – போலீசார் விசாரணை

நாகை மாவட்டம் தேத்தாக்குடியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகள் நிஷா (18 வயது). இவர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி வேளாண்…

1 Min Read
தமிழ்நாடு

தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்

பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கு துணையிருப்போம்: மு.க.ஸ்டாலின்

ஓராண்டில் 22 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கியபோது நெஞ்சம் நெகிழ்ந்ததாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கு நாம் துணையாக நிற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?