MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: புதுச்சேரியில் இருந்து நிஜமாகவே 4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா? – அரசாணையில் அப்படித்தான் இருக்கிறதா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > புதுச்சேரியில் இருந்து நிஜமாகவே 4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா? – அரசாணையில் அப்படித்தான் இருக்கிறதா?
இந்தியா

புதுச்சேரியில் இருந்து நிஜமாகவே 4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா? – அரசாணையில் அப்படித்தான் இருக்கிறதா?

Admin
Last updated: May 8, 2026 11:51 am
Admin
Share
SHARE

புதுச்சேரியில் இருந்து நிஜமாகவே 4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா? – அரசாணையில் அப்படித்தான் இருக்கிறதா?

  • Published by:

Last Updated:Apr 27, 2026 6:26 PM ISTபுதுச்சேரியில் இருந்து ஒருவர் 4.5 லிட்டர் மது கொண்டுவரலாம் என தகவல் பரவி வருகிறது. இது உண்மையா? அரசாணையில் இருப்பது என்ன தெரியுமா?+ Follow usOn Google1/7

 புதுச்சேரியில் இருந்து ஒருவர் எவ்வளவு மது எடுத்துவரலாம் என்பது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே ஒருவர் தன் சொந்த பயன்பாட்டிற்காக 4.5 லிட்டர் மதுவை கொண்டுவரலாம் என சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. உண்மையில் சட்டம் சொல்வது என்ன? நீதிமன்றத் தீர்ப்பு என்ன? புதுச்சேரியில் இருந்து மதுவை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரலாமா?

புதுச்சேரியில் இருந்து ஒருவர் எவ்வளவு மது எடுத்துவரலாம் என்பது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே ஒருவர் தன் சொந்த பயன்பாட்டிற்காக 4.5 லிட்டர் மதுவை கொண்டுவரலாம் என சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. உண்மையில் சட்டம் சொல்வது என்ன? நீதிமன்றத் தீர்ப்பு என்ன? புதுச்சேரியில் இருந்து மதுவை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரலாமா?advertisement2/7

 புதுச்சேரி – தமிழ்நாடு எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் காவல்துறை சோதனை வழக்கமாக நடைபெறும். அப்போது யாரேனும் சட்ட விரோதமாக மதுவைக் கொண்டுவந்தால், அவர்களிடம் இருந்து மது பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படும்.

புதுச்சேரி – தமிழ்நாடு எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் காவல்துறை சோதனை வழக்கமாக நடைபெறும். அப்போது யாரேனும் சட்ட விரோதமாக மதுவைக் கொண்டுவந்தால், அவர்களிடம் இருந்து மது பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படும்.advertisement3/7

 அதுபோல், கடலூர் மாவட்டம், ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது காட்டுமயிலூர் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவரின் வாகனத்தை சோதனை செய்தபோது, அவரிடம் 1.6 லிட்டர் மது இருந்தது. இதனை பறிமுதல் செய்த காவல்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்தது.

அதுபோல், கடலூர் மாவட்டம், ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது காட்டுமயிலூர் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவரின் வாகனத்தை சோதனை செய்தபோது, அவரிடம் 1.6 லிட்டர் மது இருந்தது. இதனை பறிமுதல் செய்த காவல்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்தது.advertisement4/7

 இதுதொடர்பான வழக்கு விசாரணை கடலூர் விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்த சூழலில், வல்லரசு சென்னை உயர்நீதிமன்றத்தில், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய முறையீடு செய்தார். அந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம். நிர்மல்குமார் முன் விசாரிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை கடலூர் விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்த சூழலில், வல்லரசு சென்னை உயர்நீதிமன்றத்தில், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய முறையீடு செய்தார். அந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம். நிர்மல்குமார் முன் விசாரிக்கப்பட்டது.advertisement5/7

 மனுதாரர் தரப்பில், ‘சொந்த நுகர்வுக்காக ஒருவர், 4.5 லிட்டர் வரை மது வைத்திருக்க அனுமதி அளித்து கடந்த 2017ல் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே வல்லரசு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, வல்லரசு மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மனுதாரர் தரப்பில், ‘சொந்த நுகர்வுக்காக ஒருவர், 4.5 லிட்டர் வரை மது வைத்திருக்க அனுமதி அளித்து கடந்த 2017ல் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே வல்லரசு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, வல்லரசு மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.advertisement6/7

 இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஒருவர் புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டுவரலாம், அரசாணை இருக்கிறது, நீதிமன்றம் தீர்ப்பு இருக்கிறது என பரவலாக பகிரப்பட்டுவருகிறது. ஆனால், புதுச்சேரியில் இருந்து 90 மில்லி மதுபாட்டில் எடுத்து வந்தாலும் கைது தான் என தமிழ்நாடு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு என்ன காரணம்? அரசாணை என்ன ஆனது என்பதை பார்ப்போம்.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஒருவர் புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டுவரலாம், அரசாணை இருக்கிறது, நீதிமன்றம் தீர்ப்பு இருக்கிறது என பரவலாக பகிரப்பட்டுவருகிறது. ஆனால், புதுச்சேரியில் இருந்து 90 மில்லி மதுபாட்டில் எடுத்து வந்தாலும் கைது தான் என தமிழ்நாடு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு என்ன காரணம்? அரசாணை என்ன ஆனது என்பதை பார்ப்போம்.advertisement7/7

 இது தொடர்பாக கடலூர் மாவட்ட மது விலக்கு காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சொந்த பயன்பாட்டுக்காக ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் எனும் அரசாணை 2025ல் திருத்தப்பட்டது. சமீபத்திய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரியில் இருந்து 90 மி.லி. மதுபானம் எடுத்துவந்தாலும் கைது நடவடிக்கை பாயும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட மது விலக்கு காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சொந்த பயன்பாட்டுக்காக ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் எனும் அரசாணை 2025ல் திருத்தப்பட்டது. சமீபத்திய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரியில் இருந்து 90 மி.லி. மதுபானம் எடுத்துவந்தாலும் கைது நடவடிக்கை பாயும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:4.5 litre alcohol4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா90 ml liquor arrestalcohol transport PuducherryMadras High Court liquor casepondicherry 4.5 litter alcoholpondicherry alcoholPuducherry alcohol rulesPuducherry liquor limitTamil Nadu liquor lawTamil Nadu prohibition policeதிருத்தப்பட்ட அரசாணை என்ன?புதுச்சேரி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்.. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!
Next Article தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின…
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அமுல் பால் விலை உயர்வு: லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!

இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல், நாடு முழுவதும் பால் விலையை…

May 13, 2026

காரிஃப் பயிர்கள்: மத்திய அரசு அறிவித்த புதிய குறைந்தபட்ச ஆதார விலைகள்!

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, 2026-2027 சந்தைப்படுத்தல்…

May 13, 2026

சேலை சரியில்லை: மணமகள் மறுப்பு – திருமணமே நின்றது! குடும்பத்தில் மோதல்

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள…

May 13, 2026

பிரிக்ஸ் மாநாடு: டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்!

புதுடெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும்…

May 13, 2026

திருமணத்தில் ஸ்விக்கி டெலிவரி: பூசாரிக்கு விறகு கொடுத்த நபர் வைரல்!

தென்னிந்திய திருமணங்கள் எப்போதும் பரபரப்புக்கும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும்…

May 13, 2026

You Might Also Like

எரிபொருள் பயன்பாட்டை குறைக்க ஒன்றிணைவோம்: மக்களுக்கு மத்திய அரசு அழைப்பு

புதுடெல்லி: நாட்டின் மீது அதிகரித்து வரும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் எரிசக்தியைத் சேமிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று…

2 Min Read
இந்தியா

“அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி” – பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் கண்டனம்

புதுடெல்லி: வளைகுடா போர் சூழலுக்கு மத்தியில், இந்தியர்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும், வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்க வேண்டும் என்பது உட்பட பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள…

2 Min Read
இந்தியா

15 பேருக்கு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது: முதல்வர் சங்கர் சண்முகம் கௌரவிப்பு

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, சிறந்த செவிலியர்களுக்கான தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்த…

1 Min Read
இந்தியா

முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதீக் யாதவ் காலமானார்: சோகத்தில் சமாஜ்வாடி

சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் (38) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?