ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு போராட்டத்தின் போது, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே மேடையிலேயே தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவாளர்கள் போல் நடித்து மேடை ஏறிய சிலர், திடீரென அபிஜீத் தீப்கேவின் கன்னத்தில் பலமுறை அறைந்துள்ளனர். இந்த தாக்குதலால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். NEET மற்றும் CBSE OSM பிரச்சனைகளுக்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
You Might Also Like
பனையூர் கேட் முன் முன்னாள் அமைச்சர்கள் நிற்பது கண்டிக்கத்தக்கது – அப்பாவு
சனிக்கிழமைதோறும் பனையூர் கேட் முன் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நிற்பதை முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். இது ஜவுளிக் கடைகளில் தள்ளுபடிக்கு காத்திருக்கும் வாடிக்கையாளர்களைப் போல…
1 Min Read
விஜய் பிரதமரை சந்திக்க வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கான நிலுவையில் உள்ள நிதியை பெற்று வர வேண்டும் என வலியுறுத்தினார்.
1 Min Read
பிசிசிஐ-க்கு RTI பொருந்தாது: மத்திய தகவல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு அரசு நிறுவனம் அல்ல என்றும், அது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் வராது என்றும் மத்திய…
1 Min Read
கேரளாவில் புதிய முதல்வர்: மே 18-ல் சதீசன் பதவியேற்பு!
கேரளாவின் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் மே 18 ஆம் தேதி பதவியேற்கிறார். தேசிய காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கும் பதவியேற்பு விழா திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.
1 Min Read
