MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிசிசிஐ-க்கு RTI பொருந்தாது: மத்திய தகவல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிசிசிஐ-க்கு RTI பொருந்தாது: மத்திய தகவல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பிசிசிஐ-க்கு RTI பொருந்தாது: மத்திய தகவல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

இந்தியா

பிசிசிஐ-க்கு RTI பொருந்தாது: மத்திய தகவல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

Admin
Last updated: மே 18, 2026 5:28 மணி
Admin
Share
SHARE

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, உலகின் மிகப்பெரிய பணக்கார கிரிக்கெட் அமைப்பாக திகழ்கிறது. ஐபிஎல் போன்ற பல லாபகரமான போட்டிகளை நடத்தி வரும் இதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து நீண்ட காலமாகவே கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிசிசிஐ-யின் செயல்பாடுகளை இனி வெளிப்படையாக அறிய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கும் மத்திய தகவல் ஆணையம் (CIC) ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, பிசிசிஐ ஒரு அரசு அமைப்பு அல்ல என்றும், தகவல் அறியும் உரிமை சட்டமான RTI-யின் கீழ் அது வராது என்றும் மத்திய தகவல் ஆணையர் பி.ஆர். ரமேஷ் அறிவித்துள்ளார். பிசிசிஐ, இந்திய அரசியலமைப்பாலோ அல்லது நாடாளுமன்றத்தின் சிறப்பு சட்டத்தாலோ உருவாக்கப்படவில்லை என்பதால், அதை அரசு அமைப்பாக கருத முடியாது என இந்த உத்தரவில் விளக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2018 ஆம் ஆண்டில் அப்போதைய தகவல் ஆணையர் எம். ஸ்ரீதர் ஆச்சார்யுலு, பிசிசிஐ-யை ஒரு பொது நிறுவனமாக அறிவித்து, RTI கீழ் அதன் செயல்பாடுகளை கண்காணிக்க அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து பிசிசிஐ முதலில் உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தது. இது குறித்து விரிவாக ஆய்வு செய்து முடிவெடுக்கும்படி உச்சநீதிமன்றம் மத்திய தகவல் ஆணையத்திற்கு பரிந்துரைத்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த முக்கிய முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 முதல் 2024 வரை பிசிசிஐ தலைவராக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா செயல்பட்டு வந்தார். அவருக்கு பிறகு, முன்னாள் கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் தற்போது பிசிசிஐ தலைவராக பொறுப்பு வகிக்கிறார். மேலும், ஜெய் ஷா தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CICCricket BoardRTI சட்டம்பிசிசிஐமத்திய தகவல் ஆணையம்வெளிப்படைத்தன்மை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!
Next Article கேரளாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: முதல்வர் அறிவிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை கொண்டாடும் சிஜேபி போராட்டக்காரர்கள்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா: சிஜேபி களத்தில் கொண்டாட்டம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத்…

ஜூலை 25, 2026

ஜூலை 20 போராட்டம்: 130 காவலர்கள், 65 மாணவர்கள் காயம்

ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில்…

ஜூலை 25, 2026

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே…

ஜூலை 25, 2026

டெல்லியில் 18 மெட்ரோ நிலையங்கள் தொடர்ந்து மூடல்

டெல்லியில் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் அடுத்த…

ஜூலை 25, 2026

மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் மோகன் பாகவத் கருத்து

இன்றைய தலைமுறையினர் கேள்விகள் கேட்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.…

ஜூலை 25, 2026

You Might Also Like

நடிகர் மம்முட்டி ஆதரவு தெரிவிக்கும் படம்
இந்தியா

டெல்லி மாணவர் போராட்டத்திற்கு மம்முட்டியின் ஆதரவு

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் 34-வது நாள் போராட்டத்திற்கு நடிகர் மம்முட்டி ஆதரவு தெரிவித்துள்ளார். மாணவர்களின் குரலுக்கு செவிசாய்க்க வலியுறுத்தல்.

1 Min Read
இந்தியா

புதுச்சேரியில் இருந்து நிஜமாகவே 4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா? – அரசாணையில் அப்படித்தான் இருக்கிறதா?

புதுச்சேரியில் இருந்து நிஜமாகவே 4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா? - அரசாணையில் அப்படித்தான் இருக்கிறதா?Published by:Last Updated:Apr 27, 2026 6:26 PM ISTபுதுச்சேரியில் இருந்து ஒருவர்…

2 Min Read
டெல்லியில் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள்
இந்தியா

டெல்லியில் போராட்டம் வன்முறை: 70 பேர் கைது, 118 போலீசார் காயம்

டெல்லியில் சி.ஜே.பி அமைப்பினர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில் 70 பேர் கைது செய்யப்பட்டனர். 118 போலீசார் காயமடைந்தனர், 20 அரசு வாகனங்கள் சேதமடைந்தன.

1 Min Read
இந்தியா

மேற்கு வங்காளத்தில் 24 கிலோ தங்கம் பறிமுதல்; 7 பேர் கைது

மேற்கு வங்காளத்தில் ரூ.34 கோடி மதிப்பிலான 24 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?