த.வெ.க. அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக, த.வெ.க. அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மேலும், தமிழகத்தில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும்' என த.வெ.க. அரசை வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் வரும் 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகராட்சி திடலில் காலை 10:00 மணிக்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
You Might Also Like
வீட்டில் கஞ்சா வளர்த்த தவெக ஆதரவாளர் கைது: பரபரப்பு!
சென்னையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு இலக்குக்கு எதிராக இத்தகைய சம்பவங்கள் நடப்பது விமர்சனங்களை…
1 Min Read
தனுஷ் D55: சாய் பல்லவி போலீஸ் அதிகாரியாகிறார்!
தனுஷ் நடிக்கும் D55 படத்தில் சாய் பல்லவி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த உளவாளி திரில்லர் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 Min Read
கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கம்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு…
1 Min Read
விஜய் முதல்வரானார்: முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி த.வெ.க.வில் இணைப்பு
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி, த.வெ.க. கட்சியில் இணைந்துள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியில் ஊழலற்ற ஆட்சி, போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு மூலம் பெரிய மாற்றம் ஏற்படும்…
1 Min Read