MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 24 மணி நேர கெடு: சாலையோர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் – சென்னை மாநகராட்சி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 24 மணி நேர கெடு: சாலையோர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் – சென்னை மாநகராட்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - 24 மணி நேர கெடு: சாலையோர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் – சென்னை மாநகராட்சி

லைஃப் ஸ்டைல்

24 மணி நேர கெடு: சாலையோர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் – சென்னை மாநகராட்சி

Admin
Last updated: ஜூன் 8, 2026 1:57 மணி
Admin
Share
SHARE

சென்னை மாநகராட்சியில், சாலை ஓரங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் பழுதடைந்த மற்றும் விபத்துக்குள்ளான வாகனங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் அகற்றாவிட்டால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகள் முதல் தெருக்கள் வரை, பல மாதங்களாக சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த வாகனங்கள், குப்பையாக காட்சியளித்து வருகின்றன. இந்த வாகனங்களுக்கு அருகே குப்பைகள் கொட்டப்படுவதோடு, சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், டெங்கு பரப்பும் 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியாகவும் காரணமாகின்றன.

மேலும், பிரதான சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் அதிகரிக்கின்றன. இதற்கு முன்னர், இதுபோன்ற வாகனங்களை அகற்றி, உரிமையாளர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்து, ஆவணங்களை சமர்ப்பித்தால் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த முறை பொதுமக்களுக்கு இடையூறாக நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதன்படி, சாலையை ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில், மாநகராட்சி பணியாளர்கள் 'நோட்டீஸ்' ஒட்டி வருகின்றனர். அதில், '24 மணி நேரத்திற்குள் வாகனங்களை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாத வாகனங்கள் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் எக்காரணம் கொண்டும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது' என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், வாகன உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Big Newsசாலை பாதுகாப்புசென்னைமாநகராட்சிவாகன பறிமுதல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பழனி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்
Next Article கருப்பு ஓடிடி வெளியீடு: சூர்யா படத்தின் புதிய சாதனை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

1984 சீக்கியர் கலவர வழக்கில் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார்

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காலமானார்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்பி…

ஆகஸ்ட் 21, 2026

இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் சந்திப்பு: ஒத்துழைப்பு வலுப்பெறுகிறது

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே பல்வேறு துறைகளில்…

ஆகஸ்ட் 21, 2026

லடாக்கில் உயர் நீதிமன்ற கிளை: அமித் ஷா அறிவிப்பு

லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கான உயர் நீதிமன்ற…

ஆகஸ்ட் 21, 2026

குழந்தைகள் சமூக வலைத்தளப் பயன்பாட்டிற்கு தடை: டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்

குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது…

ஆகஸ்ட் 21, 2026

மனைவி, சகோதரியை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை – லக்னோவில் அதிர்ச்சி

லக்னோவில் எஸ்.பி.ஐ வங்கி அதிகாரி மனஸ் பாஜ்பாய்,…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

கோழிப்பண்ணையில் சிறுவன் கொலை: சிமெண்ட் சமாதிக்குள் மறைக்கப்பட்ட கொடூரம்

திருத்தணி அருகே கோழிப்பண்ணை உரிமையாளர் 15 வயது சிறுவனை அடித்துக் கொன்று, பண்ணையில் புதைத்து சிமெண்ட் சமாதி கட்டிய கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாயையும் இரு மகன்களையும்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஒருமுறை சார்ஜ் செய்தால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகப்படுத்துவது எப்படி? இதோ சில எளிய வழிகள்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகரிக்க டயர் காற்றழுத்தம், அதிக எடை தவிர்த்தல், சீரான ஓட்டம், சரியான சார்ஜிங் மற்றும் முறையான பராமரிப்பு போன்ற எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

இயக்குனர் பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவை மாற்றியமைத்தவர் என பாரதிராஜாவை பிரதமர் புகழ்ந்துள்ளார்.

1 Min Read
தக்காளி மற்றும் கற்கண்டு கலந்த மருத்துவக் கலவை
லைஃப் ஸ்டைல்

தக்காளி கற்கண்டு: உடல் சூடு குறைய சூப்பர் டிப்ஸ்!

தக்காளி சாற்றுடன் கற்கண்டு கலந்து சாப்பிடுவதால் உடல் சூடு குறையும். மேலும், கல்லீரல், சிறுநீர்ப்பாதை தொற்று நீங்கும், புற்றுநோய் தடுக்கப்படும். கோடையில் முகச்சுருக்கமும் மறையும்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?