MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குஜராத்தில் ரூ.1,150 கோடி போதைப்பொருள் பறிமுதல்: கப்பலில் கடத்தல் முயற்சி அம்பலம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குஜராத்தில் ரூ.1,150 கோடி போதைப்பொருள் பறிமுதல்: கப்பலில் கடத்தல் முயற்சி அம்பலம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - குஜராத்தில் ரூ.1,150 கோடி போதைப்பொருள் பறிமுதல்: கப்பலில் கடத்தல் முயற்சி அம்பலம்

இந்தியா

குஜராத்தில் ரூ.1,150 கோடி போதைப்பொருள் பறிமுதல்: கப்பலில் கடத்தல் முயற்சி அம்பலம்

Admin
Last updated: மே 27, 2026 3:14 மணி
Admin
Share
SHARE

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்கு அருகே, அரபிக்கடலில் சுமார் 5 நாட்டிகல் மைல் தொலைவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கடலோர காவல்ப்படை மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில், நேற்று இரவு கடலோர காவல்ப்படையினர் மற்றும் குஜராத் போலீசார் இணைந்து அரபிக்கடலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ரோந்து பணியின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்கு கப்பலில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கப்பலில் இருந்து சிலர் 5 மூட்டைகளில் போதைப்பொருளை கடலில் வீசியது தெரியவந்தது. உடனடியாக, தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, கடலில் வீசப்பட்ட அந்த 5 மூட்டைகளையும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட மூட்டைகளில் இருந்து 115 கிலோ எடையுள்ள கொக்கைன் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 1,150 கோடி ரூபாய் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இந்த போதைப்பொருளை கடத்தி வந்த சரக்கு கப்பலையும் போலீசார் கைப்பற்றி, முந்த்ரா துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் இதில் ஈடுபட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த அதிரடி நடவடிக்கை போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஒரு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Drug SeizureGujaratகடத்தல்குஜராத்கொக்கைன்போதைப்பொருள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எம்.ஜி.ஆர் செய்தியாளராக நடித்த ‘சந்திரோதயம்’ – 60 ஆண்டுகள் நிறைவு
Next Article கோவை சிறுமி வழக்கு: கைதான இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கொலை செய்யப்பட்ட கணவரின் உடலை துண்டு துண்டாக வெட்டிய மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது

கணவனைக் கொன்று உடலை துண்டு துண்டாக்கிய மனைவி: காதலனுடன் கைது

நவி மும்பையில், கணவரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி வனப்பகுதியில்…

ஜூலை 15, 2026

இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்: உறவில் முக்கிய தருணம் – மோடி

இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளின் உறவில்…

ஜூலை 15, 2026

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட்…

ஜூலை 15, 2026

கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பு: கர்நாடகாவில் 14 வயது சிறுமிகளுக்கு இலவச தடுப்பூசி

கர்நாடகாவில் 14 வயது சிறுமிகளுக்கு கருப்பை வாய்…

ஜூலை 15, 2026

அமர்நாத் யாத்திரை: 2.77 லட்சம் பக்தர்கள் தரிசனம்

காஷ்மீரில் உள்ள புனித அமர்நாத் குகைக்கோவிலுக்கு புனித…

ஜூலை 15, 2026

You Might Also Like

இந்தியா

அவசர நிலை: ஜனநாயகம் நசுக்கப்பட்டது – மோடி குற்றச்சாட்டு

1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை காலத்தில் ஜனநாயகம் நசுக்கப்பட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என…

1 Min Read
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து அறிவிக்கிறார்
இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: தேதி அறிவிப்பு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும்.

2 Min Read
இந்தியா

சிறைச்சாலை அனுபவம்: ஒரு நாள் கைதியாக வாழ ரூ. 2000 போதும் – அசத்தல் திட்டம்!

ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா மத்திய சிறை, பொதுமக்கள் 12 அல்லது 24 மணி நேரம் சிறை வாழ்க்கையை அனுபவிக்கும் வகையில் 'சிறையை உணருங்கள்' என்ற புதிய திட்டத்தை…

1 Min Read
இந்தியா

குறுகிய கால ஹஜ் யாத்திரை: மத்திய அரசின் புதிய திட்டம் அறிமுகம்!

தொழில் செய்பவர்கள் நீண்ட நாட்கள் பயணிக்க முடியாத சூழலைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு 20 நாட்கள் கொண்ட குறுகிய கால ஹஜ் பயணத் திட்டத்தை அறிமுகம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?