MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது

இந்தியா

திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது

Admin
Last updated: மே 27, 2026 12:32 மணி
Admin
Share
SHARE

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில், திருமணத்திற்கு மணப்பெண்களை ஏற்பாடு செய்து தருவதாக கூறி 42 குடும்பத்தினரை ஏமாற்றிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். முகேஷ் பைரங்​கி மற்றும் சுனிதா தம்பதி, திருமண வரன் மையம் நடத்தி வந்துள்ளனர். ஆனால், பெரும்பாலும் வரன் பார்த்து தராமல், மணப்பெண் விவரம் கேட்டு வருபவர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

சமீபத்தில், ஒரு பெரிய கூட்டுத் திருமணத்தை நடத்தப் போவதாக கூறி, 42 மணமகன் வீட்டார்களிடம் இருந்து தலா ரூ.12 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கட்டணம் பெற்றுள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை அவர்கள் பெற்றுள்ளனர். அதிக வயது காரணமாக திருமணம் ஆகாமல் விரக்தியில் இருந்த குடும்பத்தினரை கண்டறிந்து, அவர்களுக்கு மணப்பெண் ஏற்பாடு செய்து தருவதாக கூறி ஏமாற்றியுள்ளனர்.

மணப்பெண்கள் அனைவரும் இந்தூரில் உள்ள ஒரு அனாதை விடுதியில் வளர்ந்தவர்கள் என்று கூறி, இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படங்களை காட்டியுள்ளனர். மே 24 ஆம் தேதி தேவாஸில் உள்ள ராதாகஞ்ச் கிளப் வளாகத்தில் திருமணம் நடைபெறும் என்றும், மணப்பெண் குடும்பத்தார் அனைவரும் அங்கு வந்து சேருமாறும் முகேஷ், சுனிதா கூறியுள்ளனர். ஆனால், அன்று காலை ராதாகஞ்ச் கிளப் வந்தபோது, திருமணத்திற்கான எந்த ஏற்பாடுகளும் நடைபெறவில்லை என்பதையும், மணப்பெண்கள் யாரும் இல்லை என்பதையும் கண்டு மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து கேட்டபோது, மணப்பெண்கள் இந்தூரில் இருந்து கிளம்பிவிட்டதாகவும், விரைவில் வந்து சேர்ந்து விடுவர் என்றும் முகேஷ், சுனிதா சமாளித்துள்ளனர். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை காத்திருந்தும் யாரும் வராததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணமகன் வீட்டார், முகேஷ், சுனிதா தம்பதி மீது புகார் அளித்தனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:FraudMadhya Pradeshகைதுதிருமணம்மத்திய பிரதேசம்மோசடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தொடர்ந்து 3வது நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னையில் புதிய விலை என்ன?
Next Article அதிமுகவில் சமரசம்: எடப்பாடி பழனிசாமி – சிவி சண்முகம் அணி இணைகிறதா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி: 3 பேர் கைது

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி செய்த 3 பேர் அரை மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீசார் குற்றவாளிகளை பிடித்தனர்.

1 Min Read
தமிழ்நாடு

லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது

லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவர் மீது ஏற்கனவே…

1 Min Read
இந்தியா

கொச்சியில் போதைப்பொருள் விற்ற இருவர் கைது: திரைத்துறையினர் இலக்கு

கேரள மாநிலம் கொச்சியில், திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

குளித்த இளம்பெண்ணை மிரட்டிய 3 பேர் கைது

இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்து, அதை உறவினர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?