MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது
இந்தியா

திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது

Admin
Last updated: May 27, 2026 12:32 pm
Admin
Share
SHARE

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில், திருமணத்திற்கு மணப்பெண்களை ஏற்பாடு செய்து தருவதாக கூறி 42 குடும்பத்தினரை ஏமாற்றிய தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். முகேஷ் பைரங்​கி மற்றும் சுனிதா தம்பதி, திருமண வரன் மையம் நடத்தி வந்துள்ளனர். ஆனால், பெரும்பாலும் வரன் பார்த்து தராமல், மணப்பெண் விவரம் கேட்டு வருபவர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.

சமீபத்தில், ஒரு பெரிய கூட்டுத் திருமணத்தை நடத்தப் போவதாக கூறி, 42 மணமகன் வீட்டார்களிடம் இருந்து தலா ரூ.12 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கட்டணம் பெற்றுள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை அவர்கள் பெற்றுள்ளனர். அதிக வயது காரணமாக திருமணம் ஆகாமல் விரக்தியில் இருந்த குடும்பத்தினரை கண்டறிந்து, அவர்களுக்கு மணப்பெண் ஏற்பாடு செய்து தருவதாக கூறி ஏமாற்றியுள்ளனர்.

மணப்பெண்கள் அனைவரும் இந்தூரில் உள்ள ஒரு அனாதை விடுதியில் வளர்ந்தவர்கள் என்று கூறி, இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படங்களை காட்டியுள்ளனர். மே 24 ஆம் தேதி தேவாஸில் உள்ள ராதாகஞ்ச் கிளப் வளாகத்தில் திருமணம் நடைபெறும் என்றும், மணப்பெண் குடும்பத்தார் அனைவரும் அங்கு வந்து சேருமாறும் முகேஷ், சுனிதா கூறியுள்ளனர். ஆனால், அன்று காலை ராதாகஞ்ச் கிளப் வந்தபோது, திருமணத்திற்கான எந்த ஏற்பாடுகளும் நடைபெறவில்லை என்பதையும், மணப்பெண்கள் யாரும் இல்லை என்பதையும் கண்டு மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து கேட்டபோது, மணப்பெண்கள் இந்தூரில் இருந்து கிளம்பிவிட்டதாகவும், விரைவில் வந்து சேர்ந்து விடுவர் என்றும் முகேஷ், சுனிதா சமாளித்துள்ளனர். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை காத்திருந்தும் யாரும் வராததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணமகன் வீட்டார், முகேஷ், சுனிதா தம்பதி மீது புகார் அளித்தனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:FraudMadhya Pradeshகைதுதிருமணம்மத்திய பிரதேசம்மோசடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தொடர்ந்து 3வது நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னையில் புதிய விலை என்ன?
Next Article அதிமுகவில் சமரசம்: எடப்பாடி பழனிசாமி – சிவி சண்முகம் அணி இணைகிறதா?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

இந்தியா

உத்தரபிரதேசத்தில் கோர விபத்து: ஆட்டோ மீது லாரி மோதி 3 பேர் பலி!

உத்தரபிரதேசத்தில் அதிவேக லாரி ஆட்டோ மீது மோதி 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் ஆட்டோவில் அதிக பயணிகள்…

1 Min Read
இந்தியா

புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்ட வரைவு விதிமுறைகள் வெளியீடு

மத்திய அரசு 'வளர்ச்சியடைந்த பாரதம் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு மற்றும் வாழ்வாதார திட்டம்' என்ற புதிய திட்டத்தை ஜூலை 1 முதல் அமல்படுத்துகிறது. இதற்கான வரைவு விதிமுறைகள்…

1 Min Read
இந்தியா

உலகளவில் ஆயுத ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் பிடிக்கும் – ராஜ்நாத் சிங்

மகாராஷ்டிராவின் ஷீரடியில் புதிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஆலையை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா விரைவில் உலகிலேயே மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக…

1 Min Read
இந்தியா

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விபத்தில் உயிரிழந்த மணமகன்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கிதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயா நந்தன். இவரது மகள் பிரபல்லா (23 வயது). இவருக்கும், நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த மணி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?