MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தொடர்ந்து 3வது நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னையில் புதிய விலை என்ன?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > பிசின்ஸ் > தொடர்ந்து 3வது நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னையில் புதிய விலை என்ன?
பிசின்ஸ்

தொடர்ந்து 3வது நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னையில் புதிய விலை என்ன?

Admin
Last updated: May 27, 2026 12:26 pm
Admin
Share
SHARE

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு 2.46 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 2.57 ரூபாயும் உயர்த்தப்பட்டது. நேற்றும் பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகளும், டீசல் லிட்டருக்கு 23 காசுகளும் விலை உயர்ந்தன. இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்று பெட்ரோல் லிட்டருக்கு 33 காசுகளும், டீசல் லிட்டருக்கு 32 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.

சென்னையைப் பொறுத்தவரை, கடந்த 12 நாட்களில் இது 6வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ. 108.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து ரூ. 99.98க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஹர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலர்களை கடந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டு வருகின்றன.

மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக கடந்த சில மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்த நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Petrol Priceஎரிபொருள்சென்னைடீசல்பெட்ரோல்விலை உயர்வு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இலங்கை பிரீமியர் லீக்கில் தமிழக வீரர் விஜய் ஷங்கர் ஒப்பந்தம்
Next Article திருமண ஏற்பாடு என கூறி 42 குடும்பங்களை ஏமாற்றிய தம்பதி கைது
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஐதராபாத்தில் அரசு அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

ஐதராபாத்தில் அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக…

June 17, 2026

வீடு தாமதமானால் வங்கிகள், பில்டர்களே பொறுப்பு – அதிரடி அறிவிப்பு

வீடு ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கான கடன்…

June 17, 2026

ஏடிஎம் இயந்திரத்தை திருடி சென்ற மர்ம கும்பல்: போலீசார் தீவிர விசாரணை

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில், எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தை…

June 17, 2026

இந்திய தெரு விளையாட்டான கிட்டி புல் உலக அளவில் பிரபலமாகிறது

இந்தியாவின் தெருக்களில் விளையாடப்படும் கிட்டி புல் விளையாட்டு,…

June 17, 2026

வீட்டுக் கடனுக்கு காப்பீடு கட்டாயம் இல்லை: ரிசர்வ் வங்கி அதிரடி

வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு காப்பீடு எடுப்பதை கட்டாயமாக்கக்…

June 17, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கோயம்பேடு பேருந்து நிலைய இடம்: பூங்கா வேண்டுமா? மால் வேண்டுமா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் 36 ஏக்கர் நிலத்தில் வணிக மால் வேண்டாம், பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். 66 ஏக்கரில் பூங்கா…

2 Min Read
ஆட்டோமொபைல்

டாடா சியரா EV: ஆல்-வீல் டிரைவ் வசதியுடன் விரைவில் அறிமுகம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஆல்-வீல் டிரைவ் (AWD) வசதியுடன் புதிய சியரா EV மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
பிசின்ஸ்

மிசோரம் இஞ்சிக்கு ரூ.189 கோடி திட்டம்: விவசாயிகள் செழிக்க புதிய முயற்சி!

மிசோரம் மாநிலத்தில் இஞ்சி சாகுபடியை மேம்படுத்தும் நோக்கில், ரூ.189.79 கோடி மதிப்பில் 'மிசோரம் இஞ்சி இயக்கம்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது விவசாயிகளின்…

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் 30ம் தேதி மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் 30.05.2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமமுடிவாக்கம் பகுதியில் மின் விநியோகம் தடைபடும். மின் வாரிய பராமரிப்பு பணிகளுக்காக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?