MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து கனிமொழி எம்.பி கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து கனிமொழி எம்.பி கேள்வி

அரசியல்

தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து கனிமொழி எம்.பி கேள்வி

Admin
Last updated: மே 25, 2026 4:26 மணி
Admin
Share
SHARE

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திமுக எம்.பி கனிமொழி, 'தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை இந்த புதிய அரசு அறிந்துள்ளதா என்பதே சந்தேகமாகவுள்ளது' என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

'விடிந்ததும் இதுபோன்ற செய்தியை கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது வேதனையளிக்கிறது. குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து மீண்டும் ஒருமுறை கேள்வியை எழுப்பியுள்ளது.

முன்னதாக, கோவையில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. எதிர்கட்சிகள் பலவும் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவித்த நிலையில், தற்போது மதுரையில் நடந்துள்ள இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில், குபேந்திரன் என்ற சிறுவனை பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், கடந்த மாதம் சித்திரை திருவிழாவின் போது சிறுவன் குபேந்திரனுக்கும், முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முத்துமணிக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதற்கு பழிவாங்கும் விதமாகவே இந்த கொலை நடந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Law and Orderகனிமொழிசட்டம் ஒழுங்குதிமுகமதுரை கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மதுரையில் மாணவன் கொலை: செல்வப்பெருந்தகை வேதனை
Next Article முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி: தமிழகம் ரத்தக்காடாக மாறுவது பற்றி பேசுவாரா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி திருமலையில் 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்யும் 116 வயது மூதாட்டி

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

திமுக தமிழ்நாட்டிற்கு பெரும் தீங்கு: சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டிற்கு திமுக மாபெரும் தீங்கையும், கொடிய விஷக்கிருமியையும் ஏற்படுத்தியுள்ளது என்றும், திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடக்கூடாது என்றும் யூடியூபர் சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். கடன்…

1 Min Read
அரசியல்

எரிபொருள் விலை உயர்வு: கார்ப்பரேட் லாபத்திற்காக மக்கள் நசுக்கப்படுகிறார்கள் – வேல்முருகன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர் - கார்ப்பரேட் லாபத்திற்காக மக்கள் நசுக்கப்படுவதாக வேல்முருகன் கண்டனம்.

2 Min Read
அரசியல்

மின் கட்டணம் செலுத்த முடியாது: மின் வாரிய சேவை நாளை வரை நிறுத்தம்!

மின் நுகர்வோருக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கும் நோக்கில், மின் வாரிய பில்லிங் மென்பொருள் மேம்படுத்தப்படுகிறது. இதனால், சில பகுதிகளில் மின் கட்டண வசூல் மற்றும் புதிய மின்…

1 Min Read
அரசியல்

ஆதவ் அர்ஜுனா நாவை அடக்க வேண்டும்: எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரிக்கை

திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நாவை அடக்கி பேச வேண்டும் என்றும், திமுகவினரும் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?