MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திரம்: சசி தரூர் பெருமிதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திரம்: சசி தரூர் பெருமிதம்
இந்தியா

மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திரம்: சசி தரூர் பெருமிதம்

Admin
Last updated: May 25, 2026 12:56 pm
Admin
Share
SHARE

அமெரிக்காவின் பிளெட்ஸர் பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திர அணுகுமுறையை வெகுவாகப் பாராட்டினார். மாலத்தீவில் கடந்த முறை நடைபெற்ற அதிபர் தேர்தலில், 'இந்தியாவே வெளியேறு' என்ற பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. அந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்தவரே அங்கு அதிபராகப் பொறுப்பேற்றார்.

அவர் பதவியேற்ற சில நாட்களிலேயே, இந்தியாவில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்தார். மேலும், அவர் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, அந்நாட்டில் கடல்நீரைக் குடிநீராக்கும் முக்கிய ஆலை திடீரென பழுதானது. இதனால் ஒட்டுமொத்த மாலத்தீவிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்நாட்டு மக்களுக்குக் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலை உருவானது.

இந்த இக்கட்டான சூழலில் இருந்து மாலத்தீவு மீள்வதற்காக, இந்தியா எந்தவித தயக்கமும் காட்டாமல், லட்சக்கணக்கான லிட்டர் குடிநீரை விமானம் மூலம் அனுப்பி அவர்களின் உயிரைக் காப்பாற்றியது. அதற்குப் பிரதிபலனாக இந்தியா வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. அது ஒரு நல்ல அண்டை நாடாகச் செய்த அன்பான உதவி அவ்வளவுதான். இதன் பிறகு, அங்கு நிலவி வந்த 'இந்தியாவே வெளியேறு' என்ற தீவிரப் பிரச்சாரம் கணிசமாகத் தணிந்தது.

எனவே, தூதரக உறவுகளில் நம்பிக்கை என்பது செயல்களின் மூலமே கட்டமைக்கப்படுகிறது என்பதை மாலத்தீவு விவகாரம் உணர்த்தியதாக சசி தரூர் குறிப்பிட்டார். இது இந்தியாவின் சிறந்த ராஜதந்திர அணுகுமுறைக்கு ஒரு முன்னுதாரணம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:India DiplomacyMaldivesஇந்தியாகாங்கிரஸ்சசி தரூர்மாலத்தீவுராஜதந்திரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருப்பதி கோவிந்தராஜ சுவாமி பிரம்மோற்சவம்: சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா
Next Article 3000 கி.மீ. தொலைவில் இருந்து ரோபோ அறுவை சிகிச்சை: இந்திய மருத்துவர் சாதனை
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

இந்தியா

கேரளாவில் அதிசய நிகழ்வு: கிணற்றில் 53 ஆமைகளை மீட்ட வனத்துறையினர்!

கேரளாவில் பயன்பாட்டில் இல்லாத பொது கிணற்றில் இருந்து 53 ஆமைகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். நாயை மீட்கச் சென்றபோது இந்த அதிசய நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்தது.

1 Min Read
இந்தியா

பசுவதைக்கு தடை: அவசர மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

பசுவதைக்கு எதிரான சட்டங்களை வலுவாக அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுவை, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீதிபதிகள், 'இதில்…

1 Min Read
இந்தியா

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் சதி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் நடந்த முறைகேடு ஒரு திட்டமிட்ட சதி என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நீதி விசாரணைக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

2 Min Read
இந்தியா

குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தைச் சேர்ந்த ஷம்​சுதீன் முசாஜி கெடா​ வாலா​வுக்​கும் அவருடைய மனைவி பர்சானா​வுக்​கும் இடையே பிரச்​சினை ஏற்​பட்​ட​தாகக் கூறப்படுகிறது. இதனால், ஷம்​சுதீன், அவரது சக

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?