MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருப்பூர்: காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருப்பூர்: காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருப்பூர்: காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு

தமிழ்நாடு

திருப்பூர்: காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு

Admin
Last updated: மே 25, 2026 11:56 காலை
Admin
Share
SHARE

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீர் மற்றும் இரை தேடி வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன. இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்த சர்க்கார்பதி அருகே காண்டூர் கால்வாயில் தண்ணீர் குடிக்க வந்த ஆண் யானை ஒன்று எதிர்பாராதவிதமாக கால்வாய்க்குள் தவறி விழுந்தது. கால்வாயில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், யானையால் வெளியேற முடியாமல் தத்தளித்து, நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.

பின்னர், யானையின் உடல் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த உடுமலை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கயிறு கட்டி யானையின் உடலை மீட்டனர். கால்நடை மருத்துவர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

பிரேத பரிசோதனையில், உயிரிழந்தது சுமார் 45 வயதுடைய ஆண் யானை என்பதும், இது கேரள மாநில வனப்பகுதியில் இருந்து வந்த 'சில்லி கொம்பன்' என்றழைக்கப்படும் யானை என்பதும் தெரியவந்தது. இந்த யானை வனப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுடன் இயல்பாக பழகி வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, யானையின் உடல் திருமூர்த்தி அணை அருகே குழி தோண்டி புதைக்கப்பட்டது.

காண்டூர் கால்வாய் புதுப்பிக்கப்பட்ட பிறகு, வனவிலங்குகள் அடிக்கடி கால்வாயில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்வதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, கால்வாய் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தவும், ரோந்து பணிகளை அதிகரிக்கவும், இதன் மூலம் வனவிலங்குகளை உயிருடன் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Elephant Deathஉடுமலைகாண்டூர் கால்வாய்திருப்பூர்யானைவனவிலங்குகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad1
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எபோலா பரவல்: காங்கோ, உகாண்டா, தெற்கு சூடானுக்கு செல்ல வேண்டாம் – மத்திய அரசு
Next Article மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு ஜூன் 1 முதல் இலவச பேருந்து பயணம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் திருக்கோயில்கள்

கேதார்நாத், பத்ரிநாத் கோயில் காணிக்கை திருட்டு வழக்கு: நடவடிக்கை எடுக்க உத்தரவு

உத்தரகாண்ட் அரசு, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் திருக்கோயில்களில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது…

ஜூலை 13, 2026

உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல்…

ஜூலை 13, 2026

டெல்லியில் மாநில நீர்வளத்துறை செயலாளர்கள் தேசிய மாநாடு

புதுடெல்லியில் இன்று மாநில நீர்வளத்துறை செயலாளர்களுக்கான தேசிய…

ஜூலை 13, 2026

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளியுங்கள்: முதலமைச்சர் விஜயிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவையில் பேசிய தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜயிடம் வலியுறுத்தினார்.

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் 7 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.27 ஆயிரம் சிக்கியது!

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் நேற்று போல்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில்…

1 Min Read
தமிழ்நாடு

தாம்பரத்தில் புதிய குப்பை மேலாண்மை தொழில்நுட்பம் அறிமுகம்

தாம்பரத்தில், தமிழகத்தின் முதல்முறையாக, கம்ப்ரஸர் இயந்திரங்கள் மூலம் குப்பைகளை அழுத்தி, மூடப்பட்ட கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது துர்நாற்றம் மற்றும்…

1 Min Read
தமிழ்நாடு

தெருவில் விளையாடிய சிறுவர், சிறுமிகளை கடித்துக் குதறிய தெரு நாய்…

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையத்தில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர், சிறுமிகளை  தெரு நாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்தது.   நாய் கடித்து காயமடைந்த அந்த 7…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?