MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உட்பட 2 பேர் பரிதாபம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உட்பட 2 பேர் பரிதாபம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உட்பட 2 பேர் பரிதாபம்

தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உட்பட 2 பேர் பரிதாபம்

Admin
Last updated: மே 25, 2026 10:13 காலை
Admin
Share
SHARE

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் சுற்றுலா சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் குருபிரசாத் (18) மற்றும் கட்டிட மேஸ்திரி முத்து (50) என இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தைச் சேர்ந்த மதனகோபால் என்பவரின் மகன் குருபிரசாத், பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 17 பேருடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்திருந்தார். சுற்றுலா சென்ற இடத்தில் கோத்திக்கல் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக குருபிரசாத் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற உறவினர் செந்தில் கூச்சலிட்டபோதும், அதற்குள் மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதேபோல், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கமலநத்தம் பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி முத்து (50), உறவினர் ஒருவரின் 3 மாத காரியத்திற்காக 50-க்கும் மேற்பட்டோருடன் ஒகேனக்கல்லுக்கு வந்திருந்தார். முதலைப்பண்ணை எதிரே உள்ள ஏத்தமடுவு காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஆழமான பகுதிக்குச் சென்ற முத்து திடீரென நீரில் மூழ்கினார். அவரை மீட்க முயன்றபோதும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இருவேறு சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயர சம்பவங்கள் தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த இந்த அடுத்தடுத்த மரணங்கள் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cauvery RiverHogenakkalஒகேனக்கல்காவிரி ஆறுதர்மபுரிமாணவர் மரணம்விபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எங்களை தாக்குங்கள், மக்களை தாக்காதீர்கள்: கிரிஷ் சோடங்கர் பதிலடி
Next Article மணிப்பூரில் சிக்கிய 132 என்சிசி மாணவர்கள் பத்திரமாக மீட்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தியின் சுயசரிதை குறித்து பதிவிட்டுள்ளார்

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட உள்ளதில் மகிழ்ச்சி என்றும், பெற்றோரை…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை கைதி சஜ்ஜன் குமார் மரணம்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை…

ஆகஸ்ட் 20, 2026

வந்தே மாதரம்: காங்கிரஸை தாக்கிய அமித் ஷா

மாமல்லபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

சேலம் தனியார் பேருந்து கட்டண உயர்வு குறித்த செய்தி
தமிழ்நாடு

சேலத்தில் தனியார் பேருந்து கட்டணம் திடீர் உயர்வு: பயணிகள் அவதி

சேலம் மாநகரில் தனியார் நகரப் பேருந்துகளில் முன் அறிவிப்பின்றி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மற்றும் சிறு வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

2 Min Read
ராமேசுவரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் காட்சி
தமிழ்நாடு

ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க அனுமதி

பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக தடை செய்யப்பட்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபம் மீனவர்களின் மீன்பிடித் தொழில் இன்று முதல்…

1 Min Read
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
தமிழ்நாடு

மத்திய அமைச்சர் ராஜினாமா: பாஜக எம்பி மகள் ஆதரவு!

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த நிலையில், பாஜக எம்.பி.யின் மகள் அதை வரவேற்று…

2 Min Read
போளூர் ரயில்வே கேட் அருகே தற்கொலை செய்து கொண்ட தம்பதி உடலை காவல்துறையினர் ஆய்வு செய்கின்றனர்
தமிழ்நாடு

போளூர் அருகே ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?