MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருவாரூரில் 365 கிலோ புகையிலை பறிமுதல்: 3 பேர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > திருவாரூரில் 365 கிலோ புகையிலை பறிமுதல்: 3 பேர் கைது
தமிழ்நாடு

திருவாரூரில் 365 கிலோ புகையிலை பறிமுதல்: 3 பேர் கைது

Admin
Last updated: May 24, 2026 8:34 am
Admin
Share
SHARE

திருவாரூர் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை கண்காணிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புகையிலை பொருட்கள் கடத்தல் தொடர்பாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருவாரூர் அருகே காட்டூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் நோக்கி சந்தேகத்திற்கிடமாக வந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். காரை ஓட்டி வந்த தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த அஷ்ரப் அலி (60) மீது ஏற்கனவே 2025-ம் ஆண்டு முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் குட்கா கடத்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

மேலும், மற்றொரு காரில் 365 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, அந்த காரையும் போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த 365 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேந்திரகுமார் (24), மங்கனராம் (20) மற்றும் அஷ்ரப் அலி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 கார்கள், 3 செல்போன்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:3 பேர் கைதுTamil Nadu Policeதிருவாரூர்புகையிலை கடத்தல்போதைப்பொருள் தடுப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சேலம் அருகே மின்னல் தாக்கி 15 ஆடுகள் உயிரிழப்பு!
Next Article சினிமா கவர்ச்சி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: ஸ்டாலின்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் 2-வது நாளாக போராட்டம்

டெல்லியில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'யினர் 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

June 21, 2026

உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் 16 கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை

மத்திய அரசு, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்…

June 21, 2026

திரிணாமுல் காங்கிரஸ் வங்கிக்கணக்குகள் முடக்கம்: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் புகார்

திரிணாமுல் காங்கிரஸில் உட்கட்சிப்பூசல் காரணமாக, அக்கட்சியின் மூன்று…

June 21, 2026

மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் 3 புதிய கடற்படை கப்பல்கள்

பிரதமர் மோடி, INS Dunagiri, INS Agray,…

June 21, 2026

விலைவாசி உயர்வு: மத்திய அரசின் நிர்வாகத்தை கார்கே கண்டித்தார்

மத்திய அரசின் தவறான நிர்வாகத்தால் விலைவாசி உயர்வு…

June 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி செயல்படும் என்பதில் சந்தேகமில்லை – பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வுக்குப் பிறகு, பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி, சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி செயல்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் 3 மண்டலங்களில் இன்று குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னையில் குழாய் இணைப்புப் பணிகளுக்காக, இன்று 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்புக்கு குடிநீர் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

ரேஷன் அட்டையில் அதிரடி மாற்றம்: முறைகேடுகளை தடுக்க அரசு உத்தரவு

ரேஷன் அட்டைகளில் உள்ள முறைகேடுகளைத் தடுக்க, இறந்தவர்களின் ஆதார் விவரங்களைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்க அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தகுதியானவர்களுக்கு உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?