MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தென்காசி: போலீஸ் நிலையத்தில் பயங்கர தீ விபத்து – 89 பைக்குகள் நாசம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தென்காசி: போலீஸ் நிலையத்தில் பயங்கர தீ விபத்து – 89 பைக்குகள் நாசம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தென்காசி: போலீஸ் நிலையத்தில் பயங்கர தீ விபத்து – 89 பைக்குகள் நாசம்!

தமிழ்நாடு

தென்காசி: போலீஸ் நிலையத்தில் பயங்கர தீ விபத்து – 89 பைக்குகள் நாசம்!

Admin
Last updated: மே 23, 2026 10:30 காலை
Admin
Share
SHARE

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள காவல் நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்ட 89 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை வெயில் மற்றும் பலத்த காற்று காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடையம் காவல் நிலைய வளாகத்தில், பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. காவல் நிலைய சுற்றுச்சுவர் அருகே வளர்ந்திருந்த மூங்கில் மரங்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீப்பொறி ஏற்பட்டு, அது காய்ந்த மூங்கில் இலைகளில் பரவி, அங்கிருந்து அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் பற்றி எரிந்துள்ளது. இதனால், சுமார் 89 மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

தீ விபத்து ஏற்பட்டதும், காவல் நிலையத்தில் இருந்த ஊழியர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். எனினும், தீயை கட்டுப்படுத்த முடியாததால், உடனடியாக ஆலங்குளம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இதனால், மற்ற வாகனங்களுக்கு தீ பரவாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் சேதமடைந்த 89 மோட்டார் சைக்கிள்களின் மதிப்பு சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் சரியான நேரத்தில் செயல்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், கருகி எலும்புக்கூடுகளாக மாறிய பைக்குகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Motorbike AccidentPolice Station FireTamil Nadu Newsதீ விபத்துதென்காசி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தெலுங்கானாவில் இதய வடிவில் முதல் கண்ணாடி பாலம்: விரைவில் திறப்பு!
Next Article ஐபிஎல் 2026: முதல் தகுதிச் சுற்றில் ஆடப் போகும் 2 அணிகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் ரஷ்ய தூதர்

ரஷ்ய கப்பல் மீது தாக்குதல்: 4 இந்திய மாலுமிகள் பலி – இந்தியா கண்டனம்

ரஷ்ய வணிகக் கப்பல் மீது நடந்த தாக்குதலில் 4 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.…

ஜூலை 21, 2026

நாடாளுமன்ற தாக்குதல் அச்சம் – கங்கனா ரணாவத் பேட்டி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

ஜூலை 21, 2026

நீட் விவகாரம்: ராகுல் காந்தி வார்த்தை தவறிவிட்டார் – மத்திய அமைச்சர்

டெல்லியில் பிரதமர் மோடி இல்லம் அருகே நீட்…

ஜூலை 21, 2026

பிரியங்கா காந்தி கைது: டெல்லி காவல்துறைக்கு காங்கிரஸ் கேள்வி

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி…

ஜூலை 21, 2026

ஜெனரல் டயரையும் மிஞ்சிய மோடி: கேஜ்ரிவால் கடும் தாக்கு

டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள், பெண்கள் மீது…

ஜூலை 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு

தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

கோயில் வேலைக்கு லஞ்சம்: அமைச்சர் ரமேஷ் தனி இ-மெயில் அறிவிப்பு

கோயில்களில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் குறித்து புகாரளிக்க அமைச்சர் எஸ்.ரமேஷ் தனி இ-மெயில் முகவரியை அறிவித்துள்ளார். பொதுமக்கள் ஆதாரங்களுடன் புகார்களை அனுப்பலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது
தமிழ்நாடு

திமுகவை ‘அரசியல் வெண்டிங் மெஷின்’ என தவெக ஐடி விங் விமர்சனம்

திமுகவை 'அரசியல் வெண்டிங் மெஷின்' என விமர்சித்த தவெக ஐடி விங், அக்கட்சியின் பேச்சாளர்கள் வன்மத்தை ஊட்டி வளர்ப்பதாகவும், அதிகார திமிரில் அராஜகம் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் பெண் தற்கொலை: போலீசார் விசாரணை

தூத்துக்குடியில் பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?