MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கிய 25 வங்கதேசத்தவருக்கு 2 ஆண்டு சிறை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கிய 25 வங்கதேசத்தவருக்கு 2 ஆண்டு சிறை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கிய 25 வங்கதேசத்தவருக்கு 2 ஆண்டு சிறை

க்ரைம்

பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கிய 25 வங்கதேசத்தவருக்கு 2 ஆண்டு சிறை

Admin
Last updated: மே 24, 2026 6:58 காலை
Admin
Share
SHARE

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த 25 வங்கதேச நாட்டினருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூர் மாவட்ட சிறப்பு அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், பல்லடம் கரைப்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வங்கதேச நாட்டினர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் நடத்திய சோதனையில் அப்துல் ஹாலிக், அமினல் இஸ்லாம் உள்ளிட்ட 25 வங்கதேச நாட்டினர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வங்கதேசத்திற்கான அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதானவர்கள் மீது திருப்பூர் மாவட்ட சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சுரேஷ் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 25 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், அபராதத் தொகையை செலுத்த தவறினால், கூடுதலாக ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினருக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Bangladeshசட்டவிரோதம்சிறைத்தண்டனைதிருப்பூர்பல்லடம்வங்கதேசம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 3 நாட்களில் 844 ரவுடிகள், 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது
Next Article ஐபிஎல் 2026: ஸ்ரேயாஸ் ஐயர் சதம் – லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்து போலீஸ் அதிகாரி அபராதம் விதிக்கும் காட்சி

காதலி லிப்ஸ்டிக் முத்தம்: காதலனுக்கு ரூ.5,500 அபராதம்

காதலியின் லிப்ஸ்டிக் முத்தத்தின் அடையாளத்தை காரில் இருந்து அழிக்க உத்தரவிட்டதோடு, போக்குவரத்து போலீசாரால்…

ஆகஸ்ட் 25, 2026

ரஷ்ய அதிபர் புதினுடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

மாஸ்கோவில் நடைபெற்ற இந்திய-ரஷ்ய வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற…

ஆகஸ்ட் 25, 2026

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த சிறப்பு ரயில் சேவை தொடக்கம்

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு…

ஆகஸ்ட் 25, 2026

பாஜகவை அரசியலில் இருந்து அகற்றும் வரை ஓயமாட்டேன் – மம்தா பானர்ஜி

பாஜகவை இந்திய அரசியலில் இருந்து முற்றிலுமாக அகற்றும்…

ஆகஸ்ட் 25, 2026

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: கேரள மாணவிக்கு மகுடம்; தமிழக வைஷ்ணவி 2ஆம் இடம்

கேரள சட்ட மாணவி கஸியாலிஸ் மெஜோ 'மிஸ்…

ஆகஸ்ட் 25, 2026

You Might Also Like

தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்ணின் குடும்ப புகைப்படம்
க்ரைம்

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி இளம்பெண் தற்கொலை: 7 வயது மகன் தவிப்பு

பெங்களூரு அருகே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி, கடன் தொல்லையால் 28 வயது இளம் பெண் தற்கொலை. 7 வயது மகன் ஆதரவின்றி தவிக்கிறார்.

1 Min Read
க்ரைம்

பொத்தேரியில் டாரஸ் லாரி மோதி அண்ணன் கண் முன்பு தம்பி உயிரிழப்பு

மறைமலை நகர்: காஞ்சி மாவட்டம், படப்பை அருகே உள்ள ஏரிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரோகித் (20), இவர் பொத்தேரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு படித்து…

1 Min Read
தமிழ்நாடு

யூடியூப் பார்த்து பிரசவம்: ரத்தப்போக்கால் தாய் பலி – திருப்பூர் சோகம்

திருப்பூரில் யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்ததில் தாய் சசிகலா (32) ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். கர்ப்ப காலத்தில் பரிசோதனைக்கு செல்ல மறுத்த அவர், யூடியூப்…

1 Min Read
வங்கதேச மாணவர்கள் 'பிராய்லர் சிக்கன் கட்சி' என்ற பெயரில் போராட்டம் நடத்துதல்
தமிழ்நாடு

வங்கதேசத்தில் ‘பிராய்லர் சிக்கன் கட்சி’ – மாணவர்கள் போராட்டம்!

வங்கதேசத்தில் மாணவர்கள் 'பிராய்லர் சிக்கன் கட்சி' என்ற பெயரில் இயக்கம் தொடங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்வி அமைச்சர் மாணவர்களை 'பலவீனமான பண்ணைக் கோழிகள்' என விமர்சித்ததே…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?