MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சேலத்தில் மதுபோதையில் பயங்கரம்: 17 வயது சிறுவனை கொன்ற 3 சிறுவர்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - சேலத்தில் மதுபோதையில் பயங்கரம்: 17 வயது சிறுவனை கொன்ற 3 சிறுவர்கள்

க்ரைம்

சேலத்தில் மதுபோதையில் பயங்கரம்: 17 வயது சிறுவனை கொன்ற 3 சிறுவர்கள்

Admin
Last updated: மே 12, 2026 7:26 காலை
Admin
Share
SHARE

சேலம்: சேலத்​தில் மது​போதை​யில் இருந்த 3 சிறு​வர்​கள் மற்​றொரு சிறு​வனை கொடூ​ராக கொலை செய்த சம்​பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்​படுத்​தி உள்​ளது. 3 சிறுவர்​களையும் போலீ​ஸார் கைது செய்து விசா​ரிக்​கின்​றனர்.

சேலம் மணி​யனூரைச் சேர்ந்த 16 வயது சிறு​வன் மல்​லூர் அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் 10-ம் வகுப்பு படித்து வந்​தார். அதே பகு​தி​யைச் சேர்ந்த தனி​யார் பள்​ளி​யில் 9-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறு​வன் மற்​றும் மணி​யனூரில் வசிக்​கும் பிஹாரைச் சேர்ந்த 16 வயது சிறு​வன் ஆகிய 3 பேரும் நண்​பர்​கள்​.

இவர்​கள் 3 பேரும் நேற்று முன்​தினம் இரவு மல்​லூர் அருகே உள்ள கெஜ்ஜல்​நாயக்​கன்​பட்டி காட்​டு​வளவு பகு​தி​யில் மது அருந்​தி​யுள்​ளனர். அவர்​களு​டன் ஏற்​கெனவே பழக்​கம் உள்ள பிளஸ் 1 படிக்​கும் சீல​நாயக்​கன்​பட்டி பகு​தி​யைச் சேர்ந்த கோகுல் (17) என்ற சிறு​வனும் வந்​துள்​ளார்.

மது​போதை​யில் இருந்த 3 சிறு​வர்​களுக்கும், கோகுலுக்கும் இடையே தகராறு ஏற்​பட்​டுள்​ளது. இதில் ஆத்​திரமடைந்த 3 சிறு​வர்​களும் சேர்ந்து கோகுலை கத்​தி​யால் குத்​தி​யும், முகத்தை சிதைத்​தும் கொலை செய்​துள்​ளனர். பின்​னர், சிறு​வனின் உடலை வைத்து வீடியோ எடுத்து கூச்​சலிட்​டுள்​ளனர்.

சத்​தம் கேட்டு அப்​பகுதி மக்​கள் திரண்டு வந்த நிலை​யில், 3 சிறு​வர்​களும் அங்​கிருந்து ஓட முயன்​றுள்​ளனர். அவர்​களில் 2 பேரை பிடித்து மல்​லூர் காவல்நிலை​யத்​தில் ஒப்​படைத்​தனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்.

கொலை​யான கோகுலின் உடலை போலீ​ஸார் மீட்டு பரிசோதனைக்​காக சேலம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இதனிடையே தப்பி ஓடிய மற்​றொரு சிறு​வனை நேற்று போலீ​ஸார் கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர். கைதான 3 சிறு​வர்​களை​யும் அரசு கூர்​நோக்கு இல்​லத்​துக்கு அனுப்ப போலீ​ஸார் நடவடிக்கை எடுத்து வரு​கின்​றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
Next Article திருமணமான ஒரே மாதத்தில் காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

க்ரைம்

கோவையில் கல்லூரி அருகே இளம்பெண் சடலம்: பாலியல் கொலையா என விசாரணை

கோவையில் புதூர் அருகே கல்லூரிக்கு அருகில் அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் அரை நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது பாலியல் கொலையா என காவல்துறையினர் தீவிர விசாரணை…

1 Min Read
க்ரைம்

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஊழியர் தற்கொலை

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை…

1 Min Read
நெல்லை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்
க்ரைம்

நெல்லை இரட்டை கொலை: மேலும் 4 பேர் கைது – பதற்றம் நீடிப்பு

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி இரட்டை கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை-மகன் உடல்களைப் பெற உறவினர்கள் மறுப்பதால் பதற்றம் நீடிக்கிறது.

1 Min Read
க்ரைம்

வீட்டை வாடகைக்கு விட்டு மோசடி: ஐ.டி பெண் ஊழியர் கைது!

சென்னை: வீட்டின் உரிமையாளர் போல நடித்து, வேறு ஒருவரின் வீட்டை வாடகைக்கு விட்டு பண மோசடி செய்த வழக்கில், ஐ.டி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?