MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: உரிமையியல் வழக்குகளில் அரசுக்காக வாதாட 17 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - உரிமையியல் வழக்குகளில் அரசுக்காக வாதாட 17 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்

அரசியல்

உரிமையியல் வழக்குகளில் அரசுக்காக வாதாட 17 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்

Admin
Last updated: மே 27, 2026 10:10 காலை
Admin
Share
SHARE

தமிழக அரசு சார்பில் உரிமையியல் வழக்குகளில் ஆஜராகி வாதாடுவதற்காக 17 அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தற்காலிக அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்களாக ஆர்.கவுரி, ஜி. தன மாத்ரி, முகமது பயாஸ் அலி, எம்.சிவவர்த்தனன், எம்.குருபிரசாத், அமிர்த பூங்கொடி தினகரன், கே.சதீஷ், கே.சுரேந்தர், டோமினிக் எஸ்.டேவிட், ஆர்.சக்கரவர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாநில அரசு ப்ளீடர்கள் என்ற அந்தஸ்தில் செயல்படுவார்கள்.

இதேபோல், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு வழக்கறிஞர்களாக பி.சரவணன், எம்.பி.செந்தில், ஆர்.பார்திபன், ஐ.பினய்காஷ், எஸ்.சிவசுப்ரமணியன், எஸ்.சிவ திலகர், கே.பொற்கொடி ஆகியோர் அரசு ப்ளீடர்கள் என்ற அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனின் பரிந்துரையின் பேரில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு வழக்கறிஞர்கள் நியமன விதிமுறைகளின்படி, நிரந்தர அரசு வழக்கறிஞர்கள் முறையாக நியமிக்கப்படும் வரை, இவர்கள் அரசு சார்பில் ஆஜராகி வாதிடுவார்கள் என தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Governmentஉரிமையியல் வழக்குகள்சென்னை உயர் நீதிமன்றம்தமிழக அரசுமதுரை உயர் நீதிமன்றம்வழக்கறிஞர்கள் நியமனம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை சுற்றுலா: பீகார் அரசு அதிரடி உத்தரவு
Next Article கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறாரா சித்தராமையா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

அரசியல்

விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

தமிழகத்தில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து, கல்விக்கு இணையாக மேம்படுத்த விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில்…

1 Min Read
அரசியல்

“கஜானா காலி… அவகாசம் தேவை, வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்!” – முதல்வர் விஜய் முதல் உரை

சென்னை: “தமிழக அரசுக்கு இன்று ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் உள்ளது. அரசின் கஜானாவை சுத்தமாக துடைத்து வழித்து வைத்து விட்டு சென்றுள்ளார்கள். தூக்க முடியாத…

3 Min Read
அரசியல்

18 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கோவை, திருச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2 Min Read
அரசியல்

திமுகவில் அதிருப்தி: ஓ.பன்னீர்செல்வம் விலகல்? தவெகவில் இணைகிறாரா?

திமுகவில் முக்கிய பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவல் பரவி வருகிறது.…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?