MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: வரதட்சணை துன்புறுத்தலால் கணவர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: வரதட்சணை துன்புறுத்தலால் கணவர் கைது
தமிழ்நாடு

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: வரதட்சணை துன்புறுத்தலால் கணவர் கைது

Admin
Last updated: May 13, 2026 1:13 pm
Admin
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே, காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்கனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜோதிமாறன் (25) மற்றும் சரண்யா (23) இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று, மாங்கனாம்பட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் சரண்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக சரண்யாவின் தந்தை ராஜேந்திரன், கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது மகள் சரண்யாவை கணவர் ஜோதிமாறன் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகவும், மனமுடைந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின்பேரில், காவல்துறையினர் சரண்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடலைப் பெற உறவினர்கள் மறுத்து, ஜோதிமாறனைக் கைது செய்ய வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர், காவல்துறையினர் ஜோதிமாறனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் நடந்த இந்த துயரச் சம்பவத்திற்கு வரதட்சணைக் கொடுமைதான் காரணமா என்பது குறித்து சீர்காழி உதவி ஆட்சியர் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டே 11: மர்ம விளையாட்டு – இளைஞர்களின் வாழ்க்கையை புரட்டும் த்ரில்லர்!
Next Article சட்டசபையில் சவுமியா அன்புமணியின் பேச்சைக் குறித்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்

கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த முடியாத விரக்தியில் ஒரே குடும்பத்தைச்…

June 28, 2026

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும்…

June 28, 2026

முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்

கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…

June 28, 2026

இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?

இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…

June 28, 2026

மகளிர் இலவச பயணத்தால் தனியார் பஸ் சேவை நிறுத்தம்!

மகளிர் இலவச பஸ் பயணத் திட்டத்தால் தனியார்…

June 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நீலகிரி: 27 டாஸ்மாக் கடைகள் மூடல் – அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதை அடுத்து, பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்தில்…

1 Min Read
தமிழ்நாடு

அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!

திமுகவின் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், சமீபத்திய தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். அடுத்த தேர்தல் வரை மக்கள் பிரதிநிதியாக…

2 Min Read
தமிழ்நாடு

விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள்…

1 Min Read
தமிழ்நாடு

திமுக-அதிமுக இணைப்பு: ஆச்சரியமில்லை – சிபிஎம் சண்முகம்

வரும் காலத்தில் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?