MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழக கவர்னருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தமிழக கவர்னருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு
தமிழ்நாடு

தமிழக கவர்னருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு

Admin
Last updated: May 9, 2026 10:25 pm
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. இதில் தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றிபெற்றார். இதனால் ஏதேனும் ஒரு தொகுதிக்கான எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இதனால், சட்டசபையில் தவெக உறுப்பினர்களின் எண்ணிக்கை 107 ஆக இருக்கும்.

ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் என்ற சூழ்நிலையில் தவெகவுக்கு 5 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனாலும், பெரும்பான்மைக்கு இன்னும் இடங்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்டு(2), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளன. இதன் மூலம் தவெகவுக்கு 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் விஜய் தலைமையிலான அரசு அமைய உள்ளது.

இதனிடையே, கவர்னர் ராஜேந்திர அர்லேகரை ஏற்கனவே 3 முறை தவெக தலைவர் விஜய் சந்தித்தார். ஆனால், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இல்லை எனக்கூறி தவெக ஆட்சி அமைக்க கவர்னர் ராஜேந்திர அர்லேகர் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், தற்போது தவெக 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்றுள்ளது.

இந்நிலையில், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு தவெக தலைவர் விஜய் தற்போது வந்துள்ளார். கவர்னர் ராஜேந்திர அர்லேகரை தவெக தலைவர் விஜய் மீண்டும் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது தவெக ஆட்சி அமைக்க தேவையான உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை கவர்னர் ராஜேந்திர அர்லேகரிடம் விஜய் அளித்துள்ளார்.

முன்னதாக, இன்று மாலை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிக்கைக்கு சென்ற விஜய் பாதி வழியில் மீண்டும் பட்டினப்பாக்கத்திற்கே திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் தேவரகொண்டாவின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு – பிறந்தநாள் பரிசு
Next Article விஜய் நாளை பதவியேற்பு.. தமிழகம் முழுவதும் தவெகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரிப்பு: 10 பேருக்கு புதிதாக தொற்று

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு ஜூன் மாதத்தில் மட்டும் 190…

June 28, 2026

காசா இனப்படுகொலை: மோடி அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு

காசா இனப்படுகொலை விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்…

June 28, 2026

காசா விவகாரத்தில் இந்தியாவின் மவுனம் கண்டிக்கத்தக்கது – சோனியா காந்தி

காசா விவகாரத்தில் இந்திய அரசின் மவுனத்தையும், செயலற்ற…

June 27, 2026

அரிய வகை கனிமங்கள்: புதிய சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை – கேரள மந்திரி

கேரளாவில் அரிய வகை கனிமங்கள் நிறைந்த மணல்…

June 27, 2026

கிரையோஜெனிக் இன்ஜின்: இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டதாக…

June 27, 2026

You Might Also Like

தமிழ்நாடு

“இந்தியா கூட்டணியில் பிளவு”- சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறியதாவது:- இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியில் பிளவு உண்டாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி

0 Min Read
தமிழ்நாடு

காதலுக்காக வருங்கால கணவனை கொன்ற பெண்: மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில், காதலுக்காக நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்த வருங்கால கணவனையே கொலை செய்த இளம் பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 Min Read
தமிழ்நாடு

ரஜினிகாந்தை சந்தித்த நயினார் நாகேந்திரன்: மோடி திட்டங்கள் குறித்த நூல்கள் வழங்கல்

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடியின் கடந்த 12 ஆண்டுகால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த நூல்களை வழங்கினார்.

1 Min Read
தமிழ்நாடு

பிளஸ்-2 முடித்தோர் உயர்கல்வி சேர்க்கை: கட்டுப்பாட்டு அறை தொடக்கம்

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதை கண்காணிக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் உடனுக்குடன் கிடைப்பதை உறுதி செய்யும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?