MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 5 நிமிட பேச்சிற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா – விஜய்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 5 நிமிட பேச்சிற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா – விஜய்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 5 நிமிட பேச்சிற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா – விஜய்

தமிழ்நாடு

5 நிமிட பேச்சிற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா – விஜய்

Fernandez
Last updated: ஜூலை 10, 2026 3:39 மணி
Fernandez
Share
முதலமைச்சர் விஜய் கரூர் மக்கள் சந்திப்பில் உரையாற்றுகிறார்
முதலமைச்சர் விஜய் கரூர் மக்கள் சந்திப்பில் உரையாற்றுகிறார்.
SHARE

பேசுங்கள் என்று பலர் வலியுறுத்துகிறார்கள், ஆனால் நான் பேசத் தொடங்கினால் அனைவரும் வெளியேறிவிடுகிறார்கள். 'பார்ட்டி ஃபண்ட்' என்றதும் சட்டப்பேரவையிலிருந்தே ஓடிவிட்டார்கள் என முதலமைச்சர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 'வேட்டைக்காரன்' பாடலைப் பாடி உரையாற்றிய முதல்வர் விஜய், 'பேசுங்கள், பேசுங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் பேச ஆரம்பித்தால் அனைவரும் வெளியே சென்றுவிடுகிறார்கள். 'பார்ட்டி ஃபண்ட்' என்று சொன்னவுடன் சட்டப்பேரவையிலிருந்தே ஓடிவிட்டார்கள். வெறும் 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள்' என்று குறிப்பிட்டார்.

'டாக் லெஸ், வொர்க் மோர்' என்பதே எங்கள் அரசியல் தாரக மந்திரம். 'பேச்சை குறை, வேலையை செய்' இதுவே எங்கள் கொள்கை. உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால், கொடுக்க முடியாது எனத் தைரியமாகச் சொல்லுங்கள். நான் இருக்கிறேன். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் வேலைகள் 'டக் டக்' என நடக்கிறது. அரசு அலுவலகங்களில் மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்கிறது. ஊழல், லஞ்சம் இல்லை என மக்கள் கூறியதை கேட்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தற்போது யார் யாருடைய கதவுகளைத் தட்டிக்கொண்டு நிற்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறல்ல. அவர்கள் கூட்டுக் களவாணிகள். எங்களுக்குள் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதை அவர்களால் நிரூபிக்க முடியுமா? இடைத் தேர்தலில் அதை நிரூபிக்கட்டும், பிறகு பேசலாம்.

'கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை, ஓடிக்கொண்டே இருக்கிறார். இன்னொருவர் வெளிநாட்டில் செக்கப்-க்கு போயிருக்கிறார்' என்று அவர் கூறினார்.

நாங்கள் வாஷிங் மெஷின் அல்ல. திமுகதான் வெண்டிங் மெஷின். அரசியல் வியாபாரத்திற்கான வெண்டிங் மெஷினாக திமுக செயல்படுகிறது. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை உடைத்தெறிந்தது தவெக. அறிஞர் அண்ணா பிறந்தநாளில் உங்கள் அண்ணனுடைய ஆட்சியில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' அறிவிக்கப்படும். இந்த விஜய், தீயசக்தி போன்ற ரீல் தாய்மாமன் அல்ல, உண்மையான தாய்மாமன்' என்று அவர் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:VIJAYஅரசியல்கொத்து பரோட்டாகொளத்தூர்தவெகதிமுகமுதலமைச்சர் விஜய்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article காரைக்குடி மத்திய அரசு மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் காரைக்குடி மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: 84 பணியிடங்கள் நிரப்பப்படும்
Next Article நடிகை காஜல் அகர்வால் பிகினி உடைகளில் நடிக்க விருப்பமில்லை: காஜல் அகர்வால்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்படும் மேத்யூ வான்டைக்

திகார் சிறை உணவு: அமெரிக்க கைதி மேத்யூ வான்டைக் வழக்கு ஒத்திவைப்பு

திகார் சிறையில் வழங்கப்படும் உணவு மற்றும் உடல் எடை குறைவு குறித்து அமெரிக்க…

ஜூலை 10, 2026

டிசம்பரில் நாடு திரும்புவது குறித்து ஷேக் ஹசீனா அச்சம்

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக்…

ஜூலை 10, 2026

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கம் அறிவிப்பு

அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருட்டில் ஈடுபட்ட…

ஜூலை 10, 2026

பேச விடமாட்டீர்கள், கொல்லத்தான் முடியும்: மம்தா பானர்ஜி ஆவேசம்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தன்னை…

ஜூலை 10, 2026

இந்திய முக்கிய தொழில்களை சீனா கைப்பற்ற மத்திய அரசு உதவுவதாக கார்கே குற்றச்சாட்டு

இந்தியாவின் முக்கிய தொழில்களை சீனா கைப்பற்ற மத்திய…

ஜூலை 10, 2026

You Might Also Like

தமிழ்நாடு

செந்தில்பாலாஜி வழக்கு: கவர்னர் அனுமதிக்கு அமலாக்கத்துறை கோரிக்கை?

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மர வியாபாரியிடம் ரூ.5 லட்சம் மோசடி

மர வியாபாரியிடம் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட வற்புறுத்திய…

1 Min Read
தமிழ்நாடு

நெல்லை சரகத்தில் வாரத்தில் 2 நாட்கள் குறைதீர்ப்பு நாள்: டி.ஐ.ஜி அறிவிப்பு

திருநெல்வேலி சரகத்தில் நாளை முதல் வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்களின் குறைதீர்ப்பு நாள் நடைபெறும் என நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு அறிவித்துள்ளார். இது பொதுமக்களிடையே வரவேற்பைப்…

1 Min Read
தமிழ்நாடு

இன்றைய தலைமுறையினரை தவறாக வழிநடத்தக்கூடாது – சரத்குமார்

நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது சமூக ஊடகங்களில் தேவையற்ற கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும், இன்றைய தலைமுறையினர் தவறாக வழிநடத்தப்படக் கூடாது என்றும் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?