MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கரூர் சம்பவம் என் வாழ்வில் பெரும் வலி – முதலமைச்சர் விஜய்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கரூர் சம்பவம் என் வாழ்வில் பெரும் வலி – முதலமைச்சர் விஜய்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கரூர் சம்பவம் என் வாழ்வில் பெரும் வலி – முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு

கரூர் சம்பவம் என் வாழ்வில் பெரும் வலி – முதலமைச்சர் விஜய்

Fernandez
Last updated: ஜூலை 10, 2026 1:11 மணி
Fernandez
Share
முதலமைச்சர் விஜய் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார்
கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்
SHARE

மக்களுக்காகவே அரசியலுக்கு வந்தவன் நான். கரூர் சம்பவத்தில் நமக்கு இத்தனை வலிகளை தந்தவர்களுக்கு, 2026 தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்டியுள்ளீர்கள். அவர்கள் காலம் காலத்திற்கும் எழுந்திருக்க முடியாத அளவுக்கு நிரந்தரமான ஒரு அடியை நீங்கள் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், 'கரூர் விவகாரத்தில் என் மீது பழியைப் போட்டது முன்னாள் முதல்வர் ஸ்டாலின். அப்போது இருந்த காவல்துறையினரை நான் முழுமையாக நம்பினேன். அதனால்தான் எனது தங்கை, அக்கா, குழந்தைகளை இழந்தேன். என் வாழ்வில் அதிக வலி மற்றும் காயத்தை கொடுத்தது அந்த கரூர் சம்பவம் தான். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் மனதில் ஏற்பட்ட காயங்களை மறக்க முடியாது. நிறைய வலி, காயங்களை தாண்டிதான் வந்துள்ளேன். நமக்கு இவ்வளவு காயங்களை கொடுத்தவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுத்தீர்கள் மக்களே. ஆனால், இது போதாது. இன்னும் காலம் காலத்திற்கும் அவர்கள் எழுந்திருக்க முடியாத அளவுக்கு அடியை நீங்கள் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்' என்று பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், 'தீய சக்தி மாதிரி ரீல் தாய்மாமன் கிடையாது; நான் ரியல் தாய்மாமன். சட்டப்பேரவையில் பார்ட்டி ஃபண்ட் என்றுதான் சொன்னேன். எந்த கட்சிக்கான கட்சி நிதி என்று கூட சொல்லவில்லை. அதை சொன்னதும் எடுத்தார்கள் பாருங்கள் ஒரு ஓட்டம். நான் கரூர் சென்றபோது கூட்டம் அதிகமாக இருக்கிறது அங்கு செல்ல வேண்டாம் என்று கரூர் மாவட்ட காவல்துறை சொல்லியிருக்கலாம். ஆனால் அவர்களே என்னை உள்ளே கூட்டிச் சென்றார்கள். அப்போது தெரியவில்லை அவர்களது திட்டம் என்னவென்று. அது தெரியாமல் போலீஸ்க்கு நன்றியெல்லாம் சொன்னேன்! என் குடும்ப உறவுகளை இழந்து அந்த வலியோடு இருந்த என் மீது பழியை தூக்கிப் போடுகிறீர்களா? அந்த வலியோடு வீட்டில் இருக்கிறேன் அப்போது ஓடி ஒளிந்துவிட்டேன் என்று சொல்கிறீர்களே? வாய் என்று ஒன்று இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?' என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:2026 தேர்தல்Karur IncidentMK StalinTamil Nadu Politicsகரூர் சம்பவம்தமிழக அரசியல்முதலமைச்சர் விஜய்ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article காஞ்சீபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தங்கத்தேரோட்டம்: 12-ல் கோலாகலம்!
Next Article முதலமைச்சர் விஜய் மேடையில் அமர்ந்திருக்கும் காட்சி முதலமைச்சர் விஜய்யிடம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வைத்த கோரிக்கை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மதுபோதையில் அரசு பேருந்தை ஓட்டிச் செல்லும் ஜேசிபி ஆபரேட்டர் வெங்கையா

மதுபோதையில் அரசு பேருந்து கடத்தல்: 21 கிமீ ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஜேசிபி ஆபரேட்டர்

செங்கல்பட்டு அருகே, மதுபோதையில் அரசு பேருந்தை கடத்திச் சென்ற ஜேசிபி ஆபரேட்டர் வெங்கையா,…

ஜூலை 10, 2026

திகார் சிறை உணவு: அமெரிக்க கைதி மேத்யூ வான்டைக் வழக்கு ஒத்திவைப்பு

திகார் சிறையில் வழங்கப்படும் உணவு மற்றும் உடல்…

ஜூலை 10, 2026

டிசம்பரில் நாடு திரும்புவது குறித்து ஷேக் ஹசீனா அச்சம்

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக்…

ஜூலை 10, 2026

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கம் அறிவிப்பு

அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருட்டில் ஈடுபட்ட…

ஜூலை 10, 2026

பேச விடமாட்டீர்கள், கொல்லத்தான் முடியும்: மம்தா பானர்ஜி ஆவேசம்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தன்னை…

ஜூலை 10, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தேசிய லோக் அதாலத்: தமிழகத்தில் 91,369 வழக்குகளுக்கு தீர்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.664 கோடி வழங்கல்

தமிழகத்தில் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத் மூலம் 91,369 வழக்குகள் தீர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.664 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது நீதிமன்ற நடைமுறைகளை எளிதாக்கியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

திமுகவை மறுசீரமைக்க ஸ்டாலின் குழு அமைப்பு

திமுக கட்சியை மறு கட்டமைப்பு செய்வதற்காக, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளார். இந்தக்…

1 Min Read
தமிழ்நாடு

முதியவரை நிர்வாணமாக்கி மிரட்டல்: கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது

முதியவரை நிர்வாணமாக்கி ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கணவன், மனைவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
அரசியல்

சீமானின் வீட்டிற்கு சீர்வரிசையுடன் சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க, பழக்கூடைகளுடன் சீர்வரிசையை எடுத்துக்கொண்டு சீமானின்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?