MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - க்ரைம் - நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்

க்ரைம்

நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்

Admin
Last updated: மே 25, 2026 1:41 மணி
Admin
Share
SHARE

வண்டலூர் அருகே மண்ணிவாக்​கம் கிழக்கு மாட​வீ​தி​யைச் சேர்ந்த சாந்தி (56) என்பவர் வீட்டில் இருந்த 24 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாந்தியின் மகள், ஆட்டோ ஓட்டுநரான தட்​சிணா​மூர்த்​தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சாந்தியும் அவரது மகளும் வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். கடந்த மே 22-ம் தேதி வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பிய சாந்தி, பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வண்டலூர் – ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், சாந்தியின் மருமகன் தட்​சிணா​மூர்த்​தியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், தட்​சிணா​மூர்த்​தி தனது ஆட்டோவில் இரண்டு பெண்களை அழைத்து வந்து சாந்தி வீட்டிற்குள் நுழைவதும், சிறிது நேரம் கழித்து அங்கிருந்து வெளியேறுவதும் பதிவாகியிருந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், மாமியார் வீட்டில் இருந்து 24 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாயை தனது தோழிகளுடன் சேர்ந்து திருடியதை தட்​சிணா​மூர்த்​தி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, தட்​சிணா​மூர்த்​தி, அவருக்கு உடந்தையாக இருந்த தீபா (29) மற்றும் 17 வயது சிறுமி ஆகியோரை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட நகை மற்றும் பணத்தை மீட்டனர். பின்னர் மூவரையும் சிறையில் அடைத்தனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Vandaloorகைதுதமிழ்நாடு செய்திகள்திருட்டுநகை திருட்டுவண்டலூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
Next Article ரன்வீர் சிங்குடன் நடிக்க ஆசை – நடிகை திரிதா சவுத்ரி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் சட்டமன்ற கட்டிடம்

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்று…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

You Might Also Like

பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல்: சிங்கப்பெண் அதிரடிப்படை அதிரடி கைது

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் விரைவான நடவடிக்கையால், பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். பெண்களின் பாதுகாப்பிற்கு அரசு அளிக்கும் முக்கியத்துவம் வெளிச்சம் போட்டுக்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

திருத்தணி அருகே ஆடு மேய்க்காத சிறுவன் கொலை: பண்ணை உரிமையாளர் கைது

திருத்தணி அருகே ஆடுகளை சரியாக மேய்க்காததால் 15 வயது சிறுவனை பண்ணை உரிமையாளர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பண்ணை உரிமையாளர் உட்பட இருவர்…

1 Min Read
இந்தியா

கொச்சியில் போதைப்பொருள் விற்ற இருவர் கைது: திரைத்துறையினர் இலக்கு

கேரள மாநிலம் கொச்சியில், திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி: 3 பேர் கைது

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி செய்த 3 பேர் அரை மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீசார் குற்றவாளிகளை பிடித்தனர்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?