MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஆளுநர் உரையை த.வெ.க-வினர் தம்பட்டத்திற்கே பயன்படுத்தியுள்ளனர் – உதயநிதி ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > ஆளுநர் உரையை த.வெ.க-வினர் தம்பட்டத்திற்கே பயன்படுத்தியுள்ளனர் – உதயநிதி ஸ்டாலின்
லைஃப் ஸ்டைல்

ஆளுநர் உரையை த.வெ.க-வினர் தம்பட்டத்திற்கே பயன்படுத்தியுள்ளனர் – உதயநிதி ஸ்டாலின்

Admin
Last updated: June 18, 2026 2:00 pm
Admin
Share
SHARE

த.வெ.க-வினர் தங்களின் பெருமைகளை பறைசாற்றிக் கொள்வதற்காகவே ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

'கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவ படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. தேர்தல் பரப்புரையின்போது பெண்களின் பாதுகாப்பு குறித்து இன்றைய முதலமைச்சர் வீர வசனம் பேசினார். ஆனால் இன்றைய நிலையை பார்க்கும்போது, திரைப்படத்தில் வருவதுபோல், “கண்ணாடிய பார்த்து பேசிட்டு இருக்கீங்க சார்” என்பதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. திமுக ஆட்சியில் அரசின் எந்த உரையையும் ஆளுநர் முழுவதுமாக படித்ததே இல்லை. பல திருத்தங்களை செய்வார். இன்று தவெக அரசு தயாரித்த உரையை, ஒரு வரி கூட மாற்றாமல் படித்துள்ளார். இதிலிருந்தே தவெக – பாஜக இடையே இணக்கமான சூழல் உள்ளதோ என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. திமுக அரசு மீது காழ்ப்புணர்ச்சியுடன் ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டுள்ளது' என அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், 'பேரிடர் காலங்களில் உணவுப்பொருட்கள், பெட்ரோல், டீசல் உட்பட வாங்குவதுபோல அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குகிறார் விஜய். த.வெ.க அரசு எழுதிக் கொடுத்ததை ஆளுநர் வாசித்துள்ளார். த.வெ.க-வினர் ரீல்ஸ் போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாக ஆளுநர் உரை உள்ளது. முதலமைச்சர், த.வெ.க-வினர் தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக ஆளுநர் உரை' என்று விமர்சித்தார்.

'திமுக ஆட்சியில் அரசு எழுதி கொடுத்த எந்த உரையையும் ஆளுநர் படித்தது இல்லை. எங்கள் அரசின் திட்டங்களையே மீண்டும் அறிவித்துள்ளனர். மிகுந்த காழ்ப்புணர்ச்சியுடனே ஆளுநர் உரை அமைந்துள்ளது. தவெக – பாஜக இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதோ என எண்ண தோன்றுகிறது' என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu PoliticsUdhayanidhi Stalinஆளுநர் உரைஉதயநிதி ஸ்டாலின்த.வெ.க.தமிழ்நாடு அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘பெத்தி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை!
Next Article ஜான்சி ராணி லட்சுமி பாய்க்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அஞ்சலி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் ஷிகெல்லா தொற்று: 6வது உயிரிழப்பு, அச்சத்தில் மக்கள்

கேரளாவில் ஷிகெல்லா தொற்று பாதிப்பு அதிகரித்து, 6வது நபரும் உயிரிழந்துள்ளார். சுகாதாரத் துறை…

June 18, 2026

நீட் மறுதேர்வு: மன அழுத்தத்தால் 4 மாணவர்கள் தற்கொலை – அதிர்ச்சி

நீட் மறுதேர்வு நெருங்கும் வேளையில், தேர்வு ரத்து…

June 18, 2026

ஜான்சி ராணி லட்சுமி பாய்க்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அஞ்சலி

ஜான்சி ராணி லட்சுமி பாயின் வீரவணக்க நாளில்,…

June 18, 2026

கேரளாவில் ஷிகெல்லா தொற்று அச்சம்: 25 மாணவர்களுக்கு வாந்தி, பேதி

கேரளாவில் அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் 25 மாணவர்களுக்கு…

June 18, 2026

வெளிநாட்டு நிதியை ஈர்க்க RBI அதிரடி அறிவிப்பு!

வெளிநாட்டு நிதியை ஈர்க்கும் நோக்கில், RBI ஆனது…

June 18, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மேகதாது அணை: தவெக அரசை கண்டித்த எடப்பாடி பழனிசாமி

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக செயல்படுவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நீர் உரிமைகளை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தற்கொலை செய்துகொண்ட இளம் தொலைக்காட்சி நடிகை சஞ்சிதா உகாலே

பிரபல தொலைக்காட்சி நடிகை சஞ்சிதா உகாலே (22) தற்கொலை செய்து உயிரிழந்தார். மகாராஷ்டிரா நலசோபாராவைச் சேர்ந்த இவர், தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது மறைவு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணை தீவிரம்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக சிபிஐ மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. அன்றைய தினம் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சையது அலி உட்பட 10 காவலர்களுக்கு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நீட் ரத்து, கோவை எய்ம்ஸ்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்

நீட் தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும், கோவையில் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?