MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திரிஷா துணை முதல்வர்? – விஜயை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திரிஷா துணை முதல்வர்? – விஜயை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திரிஷா துணை முதல்வர்? – விஜயை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்

தமிழ்நாடு

திரிஷா துணை முதல்வர்? – விஜயை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்

Fernandez
Last updated: ஜூலை 26, 2026 4:11 மணி
Fernandez
Share
முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உரை நிகழ்த்துகிறார்
சிவகங்கையில் அம்மா பேரவை கூட்டத்தில் உரையாற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
SHARE

நடிகை திரிஷா துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் இன்று நடைபெற்ற அம்மா பேரவை கூட்டத்தில் உரையாற்றிய அவர், முதலமைச்சர் விஜய் தனது நண்பர்களுக்கு அரசுப் பதவிகளை வாரி வழங்குவதாகவும், நடிகை திரிஷாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தாலும் அது வியப்பளிக்காது என்றும் கூறினார்.

மேலும், மேகதாது, காவிரி போன்ற தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சனைகள் குறித்தும், மாநிலம் சந்திக்கும் வறட்சி குறித்தும் கேள்வி எழுப்பினால் முதலமைச்சர் விஜய் வாய் திறப்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், 'ஜனநாயகன்' திரைப்படத்தில் பாப்கான் சாப்பிட மட்டுமே வாய் திறப்பதாகவும், அந்தப் படம் தோல்வியடைந்ததால் முதல்வர் மூன்று நாட்களாக தலைமைச் செயலகம் வரவில்லை என்றும் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்தார்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிடம் உண்மையும், உழைப்பும், கருணையும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், விஜய் போல கவர்ச்சியாகவும், பஞ்ச் டயலாக் பேசியும் இளைஞர்களைக் கவர்ந்து அவர்களை ஏமாற்ற பழனிசாமிக்குத் தெரியவில்லை என்றார். மக்கள் மனதை அறிந்த பழனிசாமிக்கு நடிக்கத் தெரியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் பதவிக்காகவே சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக ஆர்.பி. உதயகுமார் கூறினார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் முதலமைச்சர் விஜயை காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என்றும், ஆனாலும் அவரை விஜய் மனிதாபிமானமின்றி பேசி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு சென்றவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKAmma PeravaiDeputy CMRB UdhayakumarSivagangaTrishaVIJAYஅதிமுகஅம்மா பேரவைஆர்.பி. உதயகுமார்சிவகங்கைதிரிஷாதுணை முதல்வர்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தமிழக வளர்ச்சி முன்னணி (தவெக) கட்சியின் விமர்சனம் திமுகவை ‘Gelusil திமுக’ என விமர்சித்தது தவெக
Next Article தேனியில் நகை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் ஊழியர் தேனியில் 139 சவரன் நகை மோசடி: பெண் ஊழியர் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் காட்சி

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: நாடாளுமன்றத்தில் உற்சாக வரவேற்பும், கடும் விமர்சனமும்

மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதானுக்கு நாடாளுமன்றத்தில் உற்சாக…

ஜூலை 27, 2026

இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிப்போர் 4 மடங்கு அதிகரிப்பு!

இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும்…

ஜூலை 27, 2026

லிவ் இன் உறவு கலாச்சார சீரழிவு – மோகன் பகவத்

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்…

ஜூலை 27, 2026

சென்னையின் ‘தூங்கா நகரம்’ பெருமை கேள்விக்குறி: தூக்கமின்மை அதிகரிப்பு

உலக அளவில் 'தூங்கா நகரம்' என அறியப்பட்ட…

ஜூலை 27, 2026

வழக்குகளை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்: சிஜேபி எச்சரிக்கை

மாணவப் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறாவிட்டால்…

ஜூலை 27, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முல்லை பெரியாறு: புதிய அணை சர்ச்சை – அமைச்சர் கண்டனம்

முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரள முதலமைச்சர் கூறிய கருத்துக்களுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றத்தை…

1 Min Read
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை விளக்கும் வரைபடம்
தமிழ்நாடு

சென்னையில் இன்று மழை: வானிலை மையம் அறிவிப்பு

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.

1 Min Read
புதிய கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பிரகலாத் ஜோஷி
தமிழ்நாடு

புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம் தொடரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா. அவருக்குப் பதிலாக பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு.

2 Min Read
இயக்குநர் மோகன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

நாடகக் காதலால் தவிக்கும் பெற்றோர்களுக்கு வழிகாட்ட அமைப்பு தேவை: இயக்குநர் மோகன்

நாடகக் காதலால் பாதிக்கப்படும் பெற்றோர்களுக்கு உதவ ஒரு அமைப்பு தேவை என இயக்குநர் மோகன் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பத்தூர் சம்பவத்தை மேற்கோள் காட்டி, வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து உதவலாம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?