MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருச்சியில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை: பரபரப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருச்சியில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை: பரபரப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - திருச்சியில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை: பரபரப்பு

லைஃப் ஸ்டைல்

திருச்சியில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை: பரபரப்பு

Admin
Last updated: ஜூன் 7, 2026 1:58 மணி
Admin
Share
SHARE

திருச்சியில் நள்ளிரவில் பிரபல ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவெறும்பூர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த ரவுடி பாதுஷாவை, ஒரு கும்பல் துரத்திச் சென்று கொடூரமாக வெட்டிச் சாய்த்துள்ளது. இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

பைக்கில் தப்ப முயன்றபோது கீழே விழுந்த பாதுஷாவை, சுற்றி வளைத்து அந்தக் கும்பல் கொலை செய்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பெண் ஒருவருடனான தொடர்பு காரணமாக பாதுஷாவுக்கும் சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாகத் தெரிய வந்துள்ளது.

எனினும், இது பெண் விவகாரத்தில் ஏற்பட்ட கொலையா அல்லது கோஷ்டி மோதலா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரவுடி பாதுஷாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் நடந்த மோதலில், பாதுஷாவின் வலது கையின் கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Rowdy MurderTrichy Crimeதமிழ்நாடு செய்திகள்திருச்சிரவுடி கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ட்ரம்ப் ஆலோசகர் ஸ்ரீராம் ராஜினாமா: அமெரிக்க ஏஐ கொள்கையில் மாற்றம்?
Next Article மக்களால் நீக்கப்பட்டார் மம்தா: அமைச்சர் சங்கர் கோஷ் குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு தேவையில்லை: அமித்ஷாவுக்கு கடிதம்

பாஜக பொறுப்புகளில் இருந்து விலகிய அண்ணாமலை, தனக்கு வழங்கப்பட்ட Z பிரிவு பாதுகாப்பை திரும்பப் பெற அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், இளைஞர்களை மையமாக கொண்டு 'We…

0 Min Read

சண்டிகரில் மெடிக்கல் ஷாப் காசாளர் 13 குண்டுகள் பாய்ந்து கொலை

சண்டிகர் செக்டர் 11ல் உள்ள மெடிக்கல் கடையில் காசாளர் ஜான்கி, மர்ம நபர்களால் 13 முறை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதள தடை: புதிய சட்டம் அமல்

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் லைவ் ஸ்ட்ரீமிங் உரையாடல்களுக்கு புதிய சட்டம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்புக்காக…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இளநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்: நோய்களைத் தடுக்கும் அற்புத பானம்!

சிறுநீரகப் பாதுகாப்பு, கர்ப்பிணிப் பெண்களுக்கான நன்மைகள், மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல் நிவாரணம், மற்றும் நீரிழிவு மேலாண்மை ஆகியவற்றில் இளநீரின் பங்கு பற்றி விரிவாகக் காண்போம்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?