MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்: பயணி கைது!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்: பயணி கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்: பயணி கைது!

தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்: பயணி கைது!

Admin
Last updated: மே 17, 2026 11:29 காலை
Admin
Share
SHARE

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் கடத்தல்கள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், துபாய் போன்ற நாடுகளுக்குச் செல்லும் விமானங்களிலும், அங்கிருந்து திருச்சிக்கு வரும் விமானங்களிலும் தங்கம், போதைப்பொருட்கள் கடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனிடையே, மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு வந்த விமானத்தில், பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான பயணி ஒருவரைத் தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்ததில், அவரது உடமைகளில் இருந்து சுமார் 5 கிலோ எடையுள்ள, ஹைட்ரோபோனிக் ரக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கஞ்சா கடத்த முயன்ற அந்தப் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் திருச்சி விமான நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Drug BustGanja SeizedMDTV 24x7Trichy Newsதிருச்சி விமான நிலையம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 15 வயது வைபவ்: சங்ககாரா பாராட்டு.. ரசிகர் கூட்டம் அலைமோதல்!
Next Article மாம்பாக்கம் நகைக் கடையில் 3 பவுன் திருடிய பெண் கைது!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை விமான நிலையத்தில் பேட்டியளிக்கிறார்
தமிழ்நாடு

திமுகவினர் ஓடுவதில்லை: சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று திரும்பிய எ.வ.வேலு பேட்டி

சிங்கப்பூரில் இருதய சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, 'ஓடுவது, ஒளிவது திமுகவினரின் பழக்கம் இல்லை' என்றார். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராக…

2 Min Read
தமிழக சட்டசபை வளாகம்
தமிழ்நாடு

தமிழகத்திற்கு நியாயமான வரிப்பகிர்வு: சட்டசபையில் இன்று அரசு தீர்மானம்

தமிழகத்தின் நியாயமான வரிப்பகிர்வு கோரிக்கையை வலியுறுத்தி சட்டசபையில் இன்று அரசு தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது. சமத்துவம், சம உரிமை, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன், வளர்ச்சித் தேவைகள்…

2 Min Read
உயர் நீதிமன்ற மதுரை கிளை
தமிழ்நாடு

தாமிரபரணி நதி மாசுபட அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்டு மதுரை கிளை

தாமிரபரணி நதியை எந்த மதத்தின் பெயரிலும் மாசுபடுத்த அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீர்நிலைகளை பாதுகாப்பது அனைவரின் கடமை என்றும்…

1 Min Read
மின் கட்டணம் தொடர்பான புகார் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு
தமிழ்நாடு

அதிக மின் கட்டணம்: மின் வாரியம் மறு கணக்கீடு செய்ய உத்தரவு

அதிக மின் கட்டணம் வந்த புகாரைத் தொடர்ந்து, மின் இணைப்புகளை மறு கணக்கீடு செய்ய மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவு.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?