MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தூத்துக்குடியில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தூத்துக்குடியில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தூத்துக்குடியில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது

தமிழ்நாடு

தூத்துக்குடியில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது

Admin
Last updated: மே 26, 2026 12:11 மணி
Admin
Share
SHARE

தூத்துக்குடி பாத்திமாநகரைச் சேர்ந்த மொகித் (23) என்பவர், தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு 25 வயது இளம்பெண்ணை மீன்பிடி துறைமுகம் அருகே அழைத்துச் சென்று, அவரது விருப்பத்திற்கு மாறாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தப் பெண்ணிடம் இருந்து ரூ.2,500 ரொக்கம், ஒரு செல்போன் மற்றும் 2 வெள்ளி மோதிரங்களையும் பறித்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பாலியல் வன்கொடுமை தொடர்பான இந்த வழக்கில், தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் அடிப்படையில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மொகித், ரிதீஷ் மற்றும் ஜெயக்குமார் திலோத் பெர்லின் (21) ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:crimeTamil Naduதூத்துக்குடிபாலியல் பலாத்காரம்பெண்கள் பாதுகாப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ட்விஷா மரண வழக்கு: கணவரிடம் சிபிஐ விசாரணை
Next Article அர்ஷ்தீப் சிங் 200 வீடியோக்களை நீக்கியது ஏன்? திலக் வர்மா சர்ச்சை காரணமா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா

2028 தேர்தலில் போட்டியிட மாட்டேன் – சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, 2028 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என…

ஜூலை 26, 2026

பதவி விலக தர்மேந்திர பிரதான் தயார்: கைலாஷ் விஜயவர்கியா தகவல்

மாணவர் போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே மத்திய…

ஜூலை 26, 2026

கருங்கடலில் இந்திய கப்பல் பணியாளர்களுக்கு அரசு எச்சரிக்கை

கருங்கடல் பகுதியில் கப்பல் பணியில் ஈடுபடும் இந்தியர்கள்…

ஜூலை 26, 2026

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்பு

புதிய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷி பொறுப்பேற்றார்.…

ஜூலை 26, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா புதிய உச்சம்: பிரதமர் மோடி பெருமிதம்

பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா…

ஜூலை 26, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

மதுரை மாநகராட்சியில் ரூ.2,000 கோடி ஊழல்: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

மதுரை மாநகராட்சியில் ரூ.2,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக த.வெ.க. அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சொத்து வரி முறைகேடுகளுக்குப் பிறகு புதிய குற்றச்சாட்டுகள் அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளன.

1 Min Read
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் நடைபெறும் இடம்
தமிழ்நாடு

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல்: சேரன் அணி அபார வெற்றி!

சென்னை வடபழனியில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் சேரன் அணி வெற்றி பெற்றது. 2026-2029ஆம் ஆண்டு பதவிக்கான தேர்தலில் தலைவர் உள்ளிட்ட 11 பொறுப்புகளுக்கு…

2 Min Read
பள்ளிக்கல்வித்துறை அலுவலகம்
தமிழ்நாடு

பாடப்புத்தகங்கள் தட்டுப்பாடு இல்லை: கல்வித்துறை விளக்கம்

தமிழகத்தில் பள்ளி பாடப்புத்தகங்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை என கல்வித்துறை விளக்கம். 90% மேல் விநியோகம், மீதமுள்ளவை விரைவில் வழங்கப்படும் என அறிவிப்பு.

3 Min Read
தமிழக அரசு ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் உத்தரவு
தமிழ்நாடு

3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வருண்குமார் ஈரோடு காவல்துறை சிறப்பு அதிரடிப்படை டிஐஜியாகவும், விக்ரமன் சென்னை சிபிசிஐடி டிஐஜியாகவும், ரகுபதி பள்ளிக்கரணை சட்டம்-ஒழுங்கு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?