MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தூத்துக்குடியில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தூத்துக்குடியில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது
தமிழ்நாடு

தூத்துக்குடியில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது

Admin
Last updated: May 26, 2026 12:11 pm
Admin
Share
SHARE

தூத்துக்குடி பாத்திமாநகரைச் சேர்ந்த மொகித் (23) என்பவர், தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு 25 வயது இளம்பெண்ணை மீன்பிடி துறைமுகம் அருகே அழைத்துச் சென்று, அவரது விருப்பத்திற்கு மாறாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தப் பெண்ணிடம் இருந்து ரூ.2,500 ரொக்கம், ஒரு செல்போன் மற்றும் 2 வெள்ளி மோதிரங்களையும் பறித்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பாலியல் வன்கொடுமை தொடர்பான இந்த வழக்கில், தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் அடிப்படையில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மொகித், ரிதீஷ் மற்றும் ஜெயக்குமார் திலோத் பெர்லின் (21) ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:crimeTamil Naduதூத்துக்குடிபாலியல் பலாத்காரம்பெண்கள் பாதுகாப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ட்விஷா மரண வழக்கு: கணவரிடம் சிபிஐ விசாரணை
Next Article அர்ஷ்தீப் சிங் 200 வீடியோக்களை நீக்கியது ஏன்? திலக் வர்மா சர்ச்சை காரணமா?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழக முதல்வர் யார்? நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழகத்தின் முதல்வர் யார் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுகவின் எண்ணங்களை தவெக பிரதிபலிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: அரசு ஆணை பிறப்பிப்பு

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், நிதித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

நாளை முக்கிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – வானிலை மையம்

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்த வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு. சென்னை, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min Read
தமிழ்நாடு

கோவையில் ₹200 கள்ளநோட்டு அச்சடித்து 3 பேர் கைது: போதைப்பொருளும் சிக்கியது!

கோவை மாநகரில் ரூ.200 கள்ளநோட்டுகளை அச்சடித்து வந்த 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?