MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வேலுமணி தரப்பு வாக்குகள் செல்லுமா? சபாநாயகர் முடிவு செய்வார் – திருமாவளவன் பேட்டி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வேலுமணி தரப்பு வாக்குகள் செல்லுமா? சபாநாயகர் முடிவு செய்வார் – திருமாவளவன் பேட்டி

தமிழ்நாடு

வேலுமணி தரப்பு வாக்குகள் செல்லுமா? சபாநாயகர் முடிவு செய்வார் – திருமாவளவன் பேட்டி

Admin
Last updated: மே 12, 2026 8:00 மணி
Admin
Share
SHARE

தமிழக முதலமைச்சர் விஜய், வேளச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார். முதல்வரை திருமாவளவன் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றார். வாசலுக்கே சென்று முதல்-அமைச்சர் விஜய்யை வரவேற்ற திருமாவளவன், அவருக்கு பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புப் பக்கத்தை முதல்-அமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் வழங்கினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 'பெரும்பான்மை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்கு முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தேன். எதிர்க்கட்சித் தலைவர்கள் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை முதல்வர் சந்தித்ததை நான் குறிப்பிட்டு பாராட்டினேன். முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த அணுகுமுறை தமிழக அரசியல் களத்திற்குப் புதியது; இது மிகவும் பாராட்டத்தக்கது. ராதன் பண்டிட் கட்சிப் பொறுப்பின் அடிப்படையில் அரசுப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்' என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், 'அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இயங்குகிறது என்று நாங்கள் கருதுகிறோம். அவரது தலைமையிலான குழுவில்தான் கொறடா இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க வேண்டும் என்று முதல்வரிடம் கூறினோம். அவரைச் சந்திப்பதாக முதல்வர் விஜய் என்னிடம் உறுதி அளித்தார். அதிமுகவில் நடக்கும் உட்கட்சிப் பிரச்சினை குறித்து நான் கருத்து கூற முடியாது. எஸ்.பி. வேலுமணி தரப்பினர் அளிக்கும் வாக்குகள் செல்லுமா என்பதை சபாநாயகர் தான் முடிவெடுப்பார்' என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: அரசு ஆணை பிறப்பிப்பு
Next Article வினாத்தாள் கசிவு: மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து – தேசிய தேர்வு முகமையின் அதிரடி அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்குகிறது. முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் இந்த சிறப்பு முகாமை தொடங்கி வைக்க உள்ளார். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு…

1 Min Read
தமிழ்நாடு

கணவனை தீர்த்து கட்டிய மனைவி: அதிர்ச்சி காரணம் வெளியானது

கணவனை கொலை செய்ய கூலிப்படையை ஏவி விட்ட மனைவி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி? முக்கிய ஆலோசனை!

சென்னை அருகே கோவளத்தில் முதல்வர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமைப்பது குறித்து தோழமைக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது. இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் முக்கிய…

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் சொத்து தகராறு: விஷம் குடித்து முதியவர் தற்கொலை

தூத்துக்குடியில் சொத்து தகராறு காரணமாக மகனுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் முதியவர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?