MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 56 ஐபிஎஸ், எஸ்பி-க்களுக்கு அதிரடி இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - 56 ஐபிஎஸ், எஸ்பி-க்களுக்கு அதிரடி இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

லைஃப் ஸ்டைல்

56 ஐபிஎஸ், எஸ்பி-க்களுக்கு அதிரடி இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

Admin
Last updated: ஜூன் 16, 2026 8:15 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் 56 ஐபிஎஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (SP) அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு அதிரடி இடமாற்றங்களையும் புதிய பணிகளையும் வழங்கியுள்ளது. உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் இந்த உத்தரவுகளை வெளியிட்டுள்ளார்.

இந்த இடமாற்றங்களின்படி, கட்டாய காத்திருப்பில் இருந்த டிஐஜி ஈ.எஸ். உமா சென்னை பெருநகர காவல் தலைமையக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் எஸ்பியாக இருந்த கௌதம் கோயல் விருதுநகர் எஸ்பியாகவும், கடலூர் எஸ்பி எஸ். ஜெயக்குமார் திண்டுக்கல் எஸ்பியாகவும், திண்டுக்கல் எஸ்பி ஏ. பிரதீப் டிஜிபி அலுவலக சட்டம்-ஒழுங்கு உதவி ஐஜியாகவும் (AIG) மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், திருவள்ளூர் எஸ்பி விவேகானந்த சுக்லா கடலூருக்கும், விழுப்புரம் எஸ்பி வி.வி. சாய் பிரணீத் திருவள்ளூருக்கும், மதுரை எஸ்பி பி.கே. அரவிந்த் சென்னை க்யூ பிரிவு சிஐடிக்கும், கோயம்புத்தூர் மாநகர வடக்கு சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் என். தேவநாதன் மதுரை மாவட்ட எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை, தாம்பரம், ஆவடி, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மாநகரங்களின் முக்கிய சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர்களும் (DCP) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூர், தேனி, திருநெல்வேலி, தர்மபுரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் எஸ்பிக்களும் பரவலாக இடமாற்றம் செய்யப்பட்டு புதிய பொறுப்புகளில் உடனடியாக அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:IPSSP TransfersTamil Naduஇடமாற்றம்ஐபிஎஸ்காவல் கண்காணிப்பாளர்தமிழ்நாடு அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இரு மகன்கள் இருந்தும் தனிமையில் தம்பதி: விரக்தியில் சோக முடிவு
Next Article நார்வே இளவரசர் மகன்: போதைப்பொருள் கடத்தலுக்கு 4 ஆண்டு சிறை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

இலைக் கட்சி எம்எல்ஏக்களை ‘இழுத்து வர’ முடியுமா? | உள்குத்து உளவாளி

“யாரிடமும் குதிரை பேரம் பேசவேண்டிய அவசியல் இல்லை” என்று விசில் பார்ட்டி விளக்கம் கொடுத்திருக்கும் நிலையில், விசில் பார்ட்டியை அதிகாரத்தில் அமர்த்த புதிதாய் புறப்பட்டு வந்திருக்கும் புரோக்கர்கள்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்: பிஞ்சு மனங்கள் சுரண்டலுக்கு எதிராக குரல்

வறுமை, கடன், பள்ளிப் படிப்பு நிறுத்தம் காரணமாக உலகளவில் 13.8 கோடி குழந்தைகளும், இந்தியாவில் 1 கோடி குழந்தைகளும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுகின்றனர். குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் தகவல்

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

300 பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு: மின்வாரிய வரலாற்றில் முதல் முறை!

தமிழக மின்சார வாரியத்தில் 300 உதவி பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது மின்வாரிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?