Tag: Udhayanidhi Stalin
திருமண விழாவில் உதயநிதி, சீமான் ஒரே மேடையில் சந்திப்பு
திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சீமான் ஒரே மேடையில் சந்தித்துப் பேசினர். சிறுபான்மை…
சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சென்றனர் – உதயநிதி ஸ்டாலின்
திருவேற்காட்டில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சோஃபா வந்தவுடன் சிலர் திமுகவை விட்டு…
இலங்கை எம்.பி.யை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்: புத்தகம் பரிசளிப்பு
இலங்கை எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் திமுக இளைஞரணி சார்பில் 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலை…
உதயநிதி ஸ்டாலின்: அமைச்சர் ஒருவர் பேசிட்டே இருந்திருக்கிறார் – சட்டப்பேரவை மரபு கேள்வி
சட்டப்பேரவையில் அவை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து பேசியது மரபுக்கு புறம்பானது என…
அமோனியா வாயு கசிவு: தொழிலாளர் உயிரிழப்பிற்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல்
சென்னையில் அமோனியா வாயு கசிவு காரணமாக தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்…
கவர்னர் உரையில் தமிழக வளர்ச்சி இல்லை – உதயநிதி ஸ்டாலின்
தமிழக ஆளுநரின் உரை முரண்பாடுகளின் மொத்த உருவமாக அமைந்துள்ளது என்றும், அதில் தமிழக வளர்ச்சிக்கான திட்டங்கள்…
ஆளுநர் உரையை த.வெ.க-வினர் தம்பட்டத்திற்கே பயன்படுத்தியுள்ளனர் – உதயநிதி ஸ்டாலின்
த.வெ.க-வினர் தங்களின் பெருமைகளை பறைசாற்றிக் கொள்வதற்காகவே ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்…
ஆளுநர் உரை ரீல்ஸ் போடவே: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரை குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான…
ஈவு இரக்கமற்ற ஆட்சி வீழும்: உதயநிதி ஸ்டாலின்
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள், 3 வயது குழந்தை உயிரிழப்பு - தமிழக…
திராவிட மாடல் உழைப்புக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்களா? – முதலமைச்சர் விஜய்யை விளாசிய உதயநிதி
தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழ்நாட்டை படுகுழிக்குள் தள்ளியதாக கூறிய முதலமைச்சர், நிதி ஆயோக் கூட்டத்தில் திராவிட…
போலீசுக்கே பாதுகாப்பு இல்லை: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை கோடம்பாக்கத்தில் சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல், வேளச்சேரியில் பெண்மணிக்கு துன்புறுத்தல், கும்பகோணத்தில் காவலருக்கு கை உடைப்பு…
கோவையில் சிறுமி கொலை: சட்டம் ஒழுங்கு குறித்து அரசுக்கு உதயநிதி கேள்வி
கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…