Tag: Tamil Nadu News
நெல்லையில் கைதி தப்பியோட்டம்: 2 போலீசார் பணியிடை நீக்கம்
நெல்லை சிறையிலிருந்து கைதி தப்பிச் சென்ற விவகாரத்தில், இரண்டு காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ்…
வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு சாகும்வரை சிறை
வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கு சாகும்வரை சிறைத்தண்டனை விதித்து நீதிபதி…
சிறுமி கிணற்றில் வீச்சு: சொந்த அத்தையே கொடூரம் செய்த வாக்குமூலம்!
ராமநாதபுரம் அருகே சிறுமியை சொந்த அத்தையே கிணற்றில் வீசிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சிறுத்தை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புளி சேகரிக்க சென்ற தொழிலாளி வெள்ளியங்கிரி சிறுத்தை தாக்கி உயிரிழந்தார். வனத்துறையினர்…
திருவள்ளூர் அம்மோனியா கசிவு: 16 பேர் உயிரிழப்பு – சுகாதாரத்துறை விளக்கம்
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டு 16…
திருவள்ளூர் அம்மோனியா கசிவு: உயிரிழப்பு 14 ஆக அதிகரிப்பு
திருவள்ளூர் கன்னிகைப்பேரில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14…
அமோனியா வாயு கசிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் நிறுவனத்தில் அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை…
திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆனது
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிந்ததில் உயிரிழந்தோர்…
வாலிபால் தகராறு: முன்விரோதம் காரணமாக வாலிபர் மீது சரமாரி தாக்குதல்
விக்கிரவாண்டி அருகே வாலிபால் விளையாட்டின்போது ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டார்.…
விருதுநகரில் தனியார் பஸ் விபத்து: 2 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்
விருதுநகரில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர். அமைச்சர் ஜெகதீஸ்வரி…
தாய் கண்டித்ததால் மாணவி தற்கொலை: சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்
சேலம் எடப்பாடி அருகே, தாய் கண்டித்ததால் மனமுடைந்த 18 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை…
சேலத்தில் பள்ளி வேன் மோதி 3ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே பள்ளி வேன் மோதி 3ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம்…