MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிறுமி கிணற்றில் வீச்சு: சொந்த அத்தையே கொடூரம் செய்த வாக்குமூலம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிறுமி கிணற்றில் வீச்சு: சொந்த அத்தையே கொடூரம் செய்த வாக்குமூலம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சிறுமி கிணற்றில் வீச்சு: சொந்த அத்தையே கொடூரம் செய்த வாக்குமூலம்!

தமிழ்நாடு

சிறுமி கிணற்றில் வீச்சு: சொந்த அத்தையே கொடூரம் செய்த வாக்குமூலம்!

Admin
Last updated: ஜூன் 30, 2026 7:26 காலை
Admin
Share
SHARE

ராமநாதபுரம் அருகே சிறுமியை கிணற்றில் வீசிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொந்த அத்தையே இந்த கொடூரத்தை செய்ததாக அவர் அளித்த வாக்குமூலம் நெஞ்சை பதறவைப்பதாக அமைந்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் – கார்த்திகைசெல்வி தம்பதியின் மகள் சாய் தீப்தி, கோடை விடுமுறையை கொண்டாட ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த ஜூன் 28 அதிகாலை, மின்வெட்டு ஏற்பட்டிருந்தபோது, பாட்டியுடன் திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனார். உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தேடிய நிலையில், அருகிலிருந்த வீட்டின் உறைகிணற்றில் சிறுமியின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், சிறுமியின் சொந்த அத்தையான சபரியா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது கணவரை காதல் திருமணம் செய்ததால் குடும்பத்தினர் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும், அதேசமயம் கணவரின் அக்காள் மகளான சாய் தீப்தி மீது அனைவரும் அதிக பாசம் காட்டுவதாகவும், இதனால் தனக்கு கடுமையான பொறாமை ஏற்பட்டதாகவும் சபரியா வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த பொறாமை காரணமாக, அதிகாலையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது சிறுமியை தூக்கிச் சென்று அருகிலிருந்த கிணற்றில் உயிருடன் வீசிக் கொன்றதாக சபரியா ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, சபரியாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர்களுக்கிடையேயான பொறாமை காரணமாக சொந்த அத்தையே சிறுமியை கொடூரமாக கொலை செய்ததாக வெளியாகியுள்ள தகவல், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsகொலை வழக்குசிறுமி கொலைசொந்த அத்தைராமநாதபுரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கல்லூரி பேராசிரியர்களுக்கு பணியிட மாறுதல்: இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்!
Next Article காதலித்து உல்லாசம் பலாத்காரம் ஆகாது: ஐகோர்ட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது

சாவர்க்கர் சர்ச்சை: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம்

சுதந்திரப் போராட்ட வீரர் வி.டி. சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்தி…

ஆகஸ்ட் 14, 2026

பிரிவினையின்போது மோடி பிரதமராக இருந்திருந்தால்: யோகி ஆதங்கம்

இந்தியப் பிரிவினையின்போது நரேந்திர மோடியைப் போன்ற ஒருவர்…

ஆகஸ்ட் 14, 2026

குட்கா தடை: 24 மணி நேர கெடு விதித்த பாஜக எம்.பி ராகவேந்திரா

கர்நாடகாவில் குட்கா விற்பனை மீதான தடையை 24…

ஆகஸ்ட் 14, 2026

மராத்தி தெரியாவிட்டால் உரிமம் ரத்து: மராட்டிய அரசு அதிரடி

மராட்டிய அரசு, ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள்…

ஆகஸ்ட் 14, 2026

கரூர் சம்பவம்: அரசு வேலை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கருணை…

ஆகஸ்ட் 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

C.ஜோசப் விஜய் எனும் நான்… ஆனந்த கண்ணீரில் விஜயின் பெற்றோர்

தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். C.ஜோசப் விஜய் எனும்…

0 Min Read
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கும் காட்சி
தமிழ்நாடு

151 சிறப்பு மருத்துவர்களை இழந்துவிட்டோம்: ஸ்டாலின் கண்டனம்

தமிழக அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும், 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்துவிட்டோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 Min Read
உதயநிதி ஸ்டாலின் சைல்டுலைன் சம்பளம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
தமிழ்நாடு

2 மாத சம்பளம் பாக்கி: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சைல்டுலைன் (1098) பணியாளர்களுக்கு 2 மாத சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தல்.

2 Min Read
திருவள்ளூரில் சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை சம்பவம் நடந்த இடம்
தமிழ்நாடு

திருவள்ளூரில் பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட்டில் ரூ.15 ஆயிரம் கொள்ளை

திருவள்ளூரில் பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட்டில் கத்தியை காட்டி மிரட்டி சுமார் 15 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?