Tag: Nilgiris
நீலகிரியில் புலி தாக்கி மேலும் ஒருவர் பலி: மக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கி தேயிலைத் தோட்டத் தொழிலாளி ரவி உயிரிழந்தார். ஒரே…
நீலகிரி: குடியிருப்பு பகுதிக்குள் கரடி – மக்கள் பீதி
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் கரடி புகுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினர் கரடியை…
குன்னூரில் வீட்டு மாடியில் கரடி: பொதுமக்கள் அச்சம்
குன்னூரில் வீட்டு மாடியில் கரடி உலா வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் கரடியை பிடிக்க நடவடிக்கை…
நீலகிரியில் புலி தாக்கி ஒருவர் பலி: உறவினர்கள் புகார்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கி பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். உடலை காட்டாமல் பிரேத பரிசோதனைக்கு…
நீலகிரி: மசினக்குடி அருகே காட்டு யானை உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம், மசினக்குடி அருகே காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
பில்லூர் அணைப் பகுதிகளில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில்…
நீலகிரியில் உயிரிழந்த 2 புலிகள்: உடல்கள் தகனம்
நீலகிரி மாவட்டத்தில் உயிரிழந்த இரண்டு புலிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, வனத்துறையினரால் தகனம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரணை…
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை: 47 பணியிடங்களுக்கு தேர்வு இல்லை!
நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 47 பணியிடங்களுக்கு தேர்வு இல்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான…
சென்னையில் நள்ளிரவு கனமழை: 15 விமானங்கள் தாமதம்
சென்னையில் நள்ளிரவில் பெய்த திடீர் கனமழையால் 15 விமானங்கள் தாமதமாயின. மேலும், நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில்…
கோத்தகிரி: பூட்டிய கடையை உடைத்து உணவு தேடிய கரடி – பொதுமக்கள் அச்சம்
கோத்தகிரி அருகே பூட்டிய கடைக்குள் புகுந்து உணவு தேடிய கரடி - சிசிடிவி காட்சிகள் வெளியாகி…
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூ: சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்!
நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குவதால்…
நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள்
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஓவேலி வனப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள்…