Tag: தமிழக வெற்றிக் கழகம்
விபத்தில் சிக்கிய காவலருக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முதலுதவி
விராலிமலை அருகே விபத்தில் சிக்கிய காவலருக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக…
தேர்தலே தேவையில்லை: முதல்வர் தளபதி என அறிவிக்கலாம் – எம்.எல்.ஏ பேச்சு
தேர்தல் நடத்த வேண்டிய அவசியமே இல்லை, தளபதிதான் நிரந்தர முதல்வர் என அறிவித்துவிட்டு ஆட்சியைத் தொடரலாம்…
முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சி.விஜயபாஸ்கர் நெகிழ்ச்சி பேட்டி
முதல்வர் விஜய்யை சந்தித்த பின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நெகிழ்ச்சி பேட்டி அளித்துள்ளார். அதிகாரத்தால் ஆள்வது…
வெளியேறுபவர்கள் வெளியேறட்டும்: அதிமுக மீண்டும் எழும் – எடப்பாடி பழனிசாமி உறுதி
அதிமுகவில் இருந்து விலகிச் செல்வோர் குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். வெளியேறுபவர்கள் வெளியேறட்டும்,…
வழக்கறிஞர் நியமனங்களில் லஞ்சம்: ஜோசப் விஜய் அரசு மீது தினகரன் குற்றச்சாட்டு
தமிழக வெற்றிக் கழக அரசு மீது வழக்கறிஞர் நியமனங்களில் லஞ்சம் குற்றச்சாட்டை டிடிவி தினகரன் முன்வைத்துள்ளார்.…
6 மாதங்களில் ஆட்சி கவிழும்: அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது. 6 மாதங்களில்…
6 மாதங்களில் ஆட்சி முடியும்: அனிதா ராதாகிருஷ்ணன் சவால்
தமிழக வெற்றிக் கழக ஆட்சி 6 மாதங்களில் முடிவுக்கு வரும் என்றும், அதனை நீடிக்க விடமாட்டோம்…
திராணி இருக்கிறதா? அமைச்சர் ரமேஷ் கேள்வி
தந்தை பெரியார், அம்பேத்கர் கொள்கைகளைப் பின்பற்றி நடப்பவன் நான். சாதியை வைத்து பிழைக்கும் போலி அரசியல்வாதிகளுக்கு…
சி.வி.சண்முகம் இல்லத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை…
தவெக அமைச்சர் நிர்மல் குமார் மீது நில அபகரிப்பு புகார்
தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மீது நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரது தந்தை…
கரூர் உயிரிழப்பு: 41 குடும்பங்களுக்கு அரசு வேலை – விஜய் வழங்குகிறார் பணி ஆணை
கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படவுள்ளது.…
தவெகவில் புதிய மாவட்டங்கள்: 4 எம்.எல்.ஏக்களுக்கு பதவி
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) கட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தும் வகையில், புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, 4…