MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இந்திய தொப்பியின் மதிப்பு குறைகிறது: கவாஸ்கர் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > இந்திய தொப்பியின் மதிப்பு குறைகிறது: கவாஸ்கர் கண்டனம்
விளையாட்டு

இந்திய தொப்பியின் மதிப்பு குறைகிறது: கவாஸ்கர் கண்டனம்

Admin
Last updated: ஜூன் 23, 2026 2:43 மணி
Admin
Share
SHARE

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு தொடர்ச்சியாக ஓய்வளித்து புதிய வீரர்களை மாற்றுவது, இந்திய அணித் தொப்பியின் மதிப்பை குறைப்பதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பிசிசிஐ-ஐ கடுமையாக விமர்சித்துள்ளார். வீரர்களுக்கு ஆண்டுக்கு ஒரு மாதமாவது கட்டாய ஓய்வு அளிக்க புதிய விதியைக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐபிஎல் 2026 இறுதிப் போட்டி முடிந்து 6 நாட்களிலேயே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் தொடங்கின. சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி இத்தொடர்களை வென்ற போதிலும், பிசிசிஐ-யின் தொடர்ச்சியான போட்டி அட்டவணை மற்றும் வீரர்களை சுழற்சி முறையில் மாற்றி அமைக்கும் கொள்கை குறித்து கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். தொடர்ச்சியான போட்டிகளால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு, லக்னோ மற்றும் சென்னையில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளின் போது மைதானங்கள் பாதியளவு காலியாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து தனது கட்டுரையில் கவாஸ்கர் எழுதியதாவது: 'ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே போன்ற நாடுகளுக்கு பிசிசிஐ ஒரு மூத்த அண்ணன் போல உதவி செய்வதை வரவேற்கிறேன். ஆனால், நமது வீரர்களின் உடற்தகுதியும் முக்கியம். இந்திய அணியில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை என்பதால் வீரர்களை மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இது இந்திய அணித் தொப்பியின் மதிப்பை குறைப்பதாக உள்ளது. முன்னணி வீரர்களுக்கு ஓய்வளித்து, அவர்களுக்கு மாற்றாக விளையாடுவதால் மட்டும் ஒருவருக்கு இந்திய தொப்பி கிடைத்துவிடக் கூடாது. அதை அவர்கள் போராடிப் பெற வேண்டும்' என்று கூறியுள்ளார்.

மேலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கில், ராகுல் சதம் அடித்தனர். மானவ் சுதார் சிறப்பாக அறிமுகமானார். ஆனால், பும்ராவுக்கு ஏன் ஓய்வளித்தார்கள்? அவர் விளையாடி இருந்தால் தனது விக்கெட் எண்ணிக்கையை மேலும் அதிகரித்திருப்பார் அல்லவா? காயம் ஏற்பட்டால் தவிர, இந்திய அணி விளையாடும் போதெல்லாம் சிறந்த 11 வீரர்களுடனே களம் இறங்க வேண்டும். பணிச்சுமை காரணமாக வீரர்களுக்கு ஓய்வளிப்பதை தவிர்க்க வேண்டும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க ஏ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் போட்டிகளைப் பயன்படுத்தலாம். ஆனால், நமது முக்கிய வீரர்களுக்கு ஆண்டுக்கு ஒரு மாதமாவது முழுமையான ஓய்வு வழங்க வேண்டும் என்று பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BCCICricketஇந்திய அணிகிரிக்கெட்சுனில் கவாஸ்கர்பிசிசிஐ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மின்வாரிய வெள்ளை அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு – அமைச்சர் நிர்மல்குமார்
Next Article ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்குத் திரும்பினார்: குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாற்றம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நடிகர் மோகன்லால் யானை தந்தங்கள் மற்றும் கலைப்பொருட்களை வனத்துறையிடம் ஒப்படைக்க விண்ணப்பம்

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும் பழங்கால கலைப்பொருட்களை வனத்துறையினரிடம் ஒப்படைக்குமாறு…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சி: மத்திய அமைச்சர் சர்பானந்தா பெருமிதம்

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஏற்றுமதி-இறக்குமதி கப்பல் கொள்கலனை…

ஜூலை 4, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி-வங்கதேசம் ஒருநாள் தொடர்: நாளை தொடக்கம்

15 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இது இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

1 Min Read
விளையாட்டு

லக்னோவில் ரன் மழை: சுப்மன் கில் சதம், இந்தியா அசத்தல்

லக்னோவில் நடைபெற்ற இந்தியா-ஆப்கானிஸ்தான் 2வது ஒருநாள் போட்டியில், கேப்டன் சுப்மன் கில் அதிரடி சதம் அடித்தார். ரோகித் சர்மாவும் சிறப்பாக விளையாட, இந்தியா 33 ஓவரில் 266/2…

1 Min Read
விளையாட்டு

55 ஆண்டுகளில் இல்லாத சரிவு: வங்கதேசத்திடம் ஆஸ்திரேலியாவுக்கு நேர்ந்த அவமானம்

வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 55 ஆண்டுகளில் இல்லாத மோசமான சாதனையை படைத்துள்ளது. ரன் ஏதும் எடுக்காமல் 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாப…

2 Min Read
விளையாட்டு

IPL 2026: சிஎஸ்கே பிளே-ஆஃப் போவதில் என்ன பிரச்சனை? இன்னும் 4 போட்டிகளில் எத்தனை புள்ளிகள் தேவை?

சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி உள்ளது என்று பார்க்கலாம். மே 6 புதன்கிழமை இரவு நடைபெற்ற…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?