MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பண மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவுக்கு டெல்லி கோர்ட்டில் ஜாமீன்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > பண மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவுக்கு டெல்லி கோர்ட்டில் ஜாமீன்!
இந்தியா

பண மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவுக்கு டெல்லி கோர்ட்டில் ஜாமீன்!

Admin
Last updated: May 16, 2026 6:29 pm
Admin
Share
SHARE

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான பண மோசடி வழக்கு இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சிகோபூர் பகுதியில் ராபர்ட் வதேரா சுமார் 3.5 ஏக்கர் நிலத்தை வாங்கியிருந்தார். இந்த நிலத்தை பின்னர் டி.எல்.எஃப் நிறுவனத்திற்கு சுமார் ரூ.58 கோடிக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த பரிவர்த்தனையில், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ராபர்ட் வதேரா அதிக விலைக்கு நிலத்தை விற்றதாகவும், டி.எல்.எஃப் நிறுவனத்திடம் இருந்து சொத்துக்கள் வாங்க சலுகைகளை எதிர்பார்த்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலப் பரிமாற்றம் சட்டவிரோதமானது எனக்கூறி, நிலப்பதிவை பதிவுத்துறை ரத்து செய்தது.

இந்த நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதன் அடிப்படையில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ராபர்ட் வதேரா மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

இன்று நீதிமன்றத்தில் ஆஜரான ராபர்ட் வதேராவுக்கு, பண மோசடி வழக்கில் ரூ.50,000 மதிப்பிலான தனிநபர் பிணை மற்றும் ஒருநபர் ஜாமீன் உத்தரவாதத்தின் அடிப்படையில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Delhi CourtMoney LaunderingRobert Vaderaஅரியானா நிலம்பண மோசடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு தொண்டர்களே வாக்களிக்கவில்லையா? அதிர்ச்சி தகவல்!
Next Article திருச்செந்தூர் கோவிலில் கர்ப்பிணி பெண்ணை தள்ளிய ஊழியர்கள் – அதிர்ச்சி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் இனி மின்சார ஆட்டோக்கள் மட்டுமே: காற்று மாசை கட்டுப்படுத்த அதிரடி!

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த புதிய அதிரடி உத்தரவு! 2027 முதல் மின்சார…

May 16, 2026

மத்திய அமைச்சர் மகனுக்கு சிறை: போக்சோ வழக்கில் பகீர் கைது!

மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய்…

May 16, 2026

நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி – ஊழியர்கள் வீரத்தால் தவிடுபொடி!

நாசிக்கில் நகைக்கடையை துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்றபோது,…

May 16, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.3.45 கோடி குவிந்தது! பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.3.45…

May 16, 2026

தேசப் பிரிவினைக்கு சாவர்க்கரும் காரணம்: திக்விஜய் சிங் சர்ச்சை பேச்சு

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், நாட்டின்…

May 16, 2026

You Might Also Like

இந்தியா

ஆந்திராவில் போர் விமான தொழிற்சாலை: ரூ.15,803 கோடி முதலீடு, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு அடிக்கல்

ஆந்திராவின் புட்டபர்த்தியில் ரூ.15,803 கோடி செலவில் போர் விமான தொழிற்சாலைக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினர். இது ஒரு…

1 Min Read
இந்தியா

மருமகளின் ரீல்ஸ் வீடியோவால் மாமனார், மாமியார் தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்

அரியானாவில், மருமகளின் ரீல்ஸ் வீடியோக்களால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாமனார், மாமியார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
இந்தியா

எஸ்ஐஆர் பணிகள்: 19 மாநிலங்களில் விரைவில் தொடக்கம்!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் விரைவில் தொடங்க உள்ளது. சில பகுதிகளில் மட்டும்…

1 Min Read
இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: பிஹார், உ.பி.யைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினர் கைது

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் சந்திரநாத் ரத் கொலை வழக்கில் பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று கூலிப்படையினரை சிறப்புப் புலனாய்வுக்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?