MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பண மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவுக்கு டெல்லி கோர்ட்டில் ஜாமீன்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பண மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவுக்கு டெல்லி கோர்ட்டில் ஜாமீன்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பண மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவுக்கு டெல்லி கோர்ட்டில் ஜாமீன்!

இந்தியா

பண மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவுக்கு டெல்லி கோர்ட்டில் ஜாமீன்!

Admin
Last updated: மே 16, 2026 6:29 மணி
Admin
Share
SHARE

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான பண மோசடி வழக்கு இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சிகோபூர் பகுதியில் ராபர்ட் வதேரா சுமார் 3.5 ஏக்கர் நிலத்தை வாங்கியிருந்தார். இந்த நிலத்தை பின்னர் டி.எல்.எஃப் நிறுவனத்திற்கு சுமார் ரூ.58 கோடிக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த பரிவர்த்தனையில், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ராபர்ட் வதேரா அதிக விலைக்கு நிலத்தை விற்றதாகவும், டி.எல்.எஃப் நிறுவனத்திடம் இருந்து சொத்துக்கள் வாங்க சலுகைகளை எதிர்பார்த்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலப் பரிமாற்றம் சட்டவிரோதமானது எனக்கூறி, நிலப்பதிவை பதிவுத்துறை ரத்து செய்தது.

இந்த நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதன் அடிப்படையில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ராபர்ட் வதேரா மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

இன்று நீதிமன்றத்தில் ஆஜரான ராபர்ட் வதேராவுக்கு, பண மோசடி வழக்கில் ரூ.50,000 மதிப்பிலான தனிநபர் பிணை மற்றும் ஒருநபர் ஜாமீன் உத்தரவாதத்தின் அடிப்படையில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Delhi CourtMoney LaunderingRobert Vaderaஅரியானா நிலம்பண மோசடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு தொண்டர்களே வாக்களிக்கவில்லையா? அதிர்ச்சி தகவல்!
Next Article திருச்செந்தூர் கோவிலில் கர்ப்பிணி பெண்ணை தள்ளிய ஊழியர்கள் – அதிர்ச்சி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75 நிமிடங்கள் உரையாற்றினார். இது கடந்த…

ஆகஸ்ட் 15, 2026

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

வாழை மரத்தை வெட்டியபோது குளவி கொட்டி சிறுவன் பலி

வாழை மரத்தை வெட்ட முயன்றபோது குளவி கூடு…

ஆகஸ்ட் 15, 2026

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
இந்தியா

வறட்சி: அவசர அமைச்சரவைக் கூட்டம் – டி.கே.சிவக்குமார் தகவல்

தமிழகத்தில் நிலவும் கடுமையான வறட்சியை சமாளிக்க அவசர அமைச்சரவைக் கூட்டம்! சில பகுதிகளில் மக்கள் இடம்பெயர்வதாக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தகவல்.

2 Min Read
பிரியங்கா காந்தி கருத்து தெரிவிக்கும் புகைப்படம்
இந்தியா

இடைத்தேர்தல் தோல்வி: பாஜகவுக்கு பிரியங்கா காந்தி எச்சரிக்கை

பீகார் மற்றும் மத்தியப் பிரதேச இடைத்தேர்தல் தோல்விகள், பாஜகவின் எதிர்காலத் தோல்விகளுக்கான தொடக்கம் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது அக்கட்சிக்கு ஒரு எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது.

1 Min Read
மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான வேன் மற்றும் மீட்புப் பணிகள்
இந்தியா

மத்திய பிரதேசம்: சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்த சோகம். சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

2 Min Read
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
இந்தியா

தொகுதி மறுவரையறை: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மோடிக்கு கார்கே கடிதம்

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?