MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ராமேசுவரம் கோவில்: இலவச லட்டு வினியோகத்தில் ₹3.5 கோடி மோசடி அம்பலம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > ராமேசுவரம் கோவில்: இலவச லட்டு வினியோகத்தில் ₹3.5 கோடி மோசடி அம்பலம்!
தமிழ்நாடு

ராமேசுவரம் கோவில்: இலவச லட்டு வினியோகத்தில் ₹3.5 கோடி மோசடி அம்பலம்!

Admin
Last updated: May 15, 2026 6:07 am
Admin
Share
SHARE

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டு பிரசாத வினியோகத்தில் சுமார் ₹3 கோடியே 40 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு வருகை தருகின்றனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த இலவச லட்டு வினியோகத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்றது.

விசாரணையில், 2023 ஆம் ஆண்டு முதல் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 22 லட்சத்து 71 ஆயிரம் லட்டுகள் வழங்கியதில் சுமார் ₹3 கோடியே 40 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக கோவில் பிரசாத பிரிவு பேஸ்கார் பஞ்சமூர்த்தி, பணியாளர் விக்ரம், பிரசாத கடையில் பணியாற்றிய சிவனேஸ்வரி, விற்பனையாளர் செல்வி, விற்பனை பிரசாத பிரிவு பொறுப்பாளர் லாவண்யா, இலவச லட்டு பிரிவு அம்பிகா ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தற்காலிக பணியாளர்களான பிரபு, ரவி, நித்தியானந்தம், பாலாஜி ஆகிய 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவிலில் நடைபெறும் இந்த நிதி மோசடி சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Laddu scamRameswaram templeTamil Newsகோவில் மோசடிதமிழக செய்திகள்ராமேசுவரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: பிரப்சிம்ரன் சிங் அசத்தல்! பஞ்சாப் கிங்ஸ் வீரர் புதிய சாதனை!
Next Article சனாதனம் என்றால் என்ன? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் அதிசய நிகழ்வு: கிணற்றில் 53 ஆமைகளை மீட்ட வனத்துறையினர்!

கேரளாவில் பயன்பாட்டில் இல்லாத பொது கிணற்றில் இருந்து 53 ஆமைகளை வனத்துறையினர் பத்திரமாக…

May 15, 2026

மேற்கு வங்க தேர்தல் வன்முறை: கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா வாதம்!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி…

May 15, 2026

5 நாடுகளுக்கு பிரதமர் மோடி: முக்கிய பயண திட்டம் வெளியானது!

பிரதமர் நரேந்திர மோடி, மே 15 முதல்…

May 15, 2026

நீட் தேர்வு இனி ஆன்லைனில்! மத்திய அமைச்சர் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்பிற்கான நீட்…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராகுல் காந்தி கண்டனம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ராகுல்…

May 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை – போலீசார் விசாரணை

நாகை மாவட்டம் தேத்தாக்குடியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகள் நிஷா (18 வயது). இவர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி வேளாண்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழக மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்போம்: ஆதவ் அர்ஜுனா

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றிருக்கும் திராவிட வெற்றிக் கழக (த.வெ.க) அரசின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் மீட்டெடுப்போம்…

1 Min Read
தமிழ்நாடு

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: வரதட்சணை துன்புறுத்தலால் கணவர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே, காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில்…

1 Min Read
தமிழ்நாடு

பெரும்பான்மைக்கு வெற்றி: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை தக்கவைத்தது

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தனது பெரும்பான்மையை வெற்றிகரமாக நிரூபித்து, ஆட்சியை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?