MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ராமேசுவரம் கோவில்: இலவச லட்டு வினியோகத்தில் ₹3.5 கோடி மோசடி அம்பலம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ராமேசுவரம் கோவில்: இலவச லட்டு வினியோகத்தில் ₹3.5 கோடி மோசடி அம்பலம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ராமேசுவரம் கோவில்: இலவச லட்டு வினியோகத்தில் ₹3.5 கோடி மோசடி அம்பலம்!

தமிழ்நாடு

ராமேசுவரம் கோவில்: இலவச லட்டு வினியோகத்தில் ₹3.5 கோடி மோசடி அம்பலம்!

Admin
Last updated: மே 15, 2026 6:07 காலை
Admin
Share
SHARE

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டு பிரசாத வினியோகத்தில் சுமார் ₹3 கோடியே 40 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு வருகை தருகின்றனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த இலவச லட்டு வினியோகத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்றது.

விசாரணையில், 2023 ஆம் ஆண்டு முதல் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 22 லட்சத்து 71 ஆயிரம் லட்டுகள் வழங்கியதில் சுமார் ₹3 கோடியே 40 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக கோவில் பிரசாத பிரிவு பேஸ்கார் பஞ்சமூர்த்தி, பணியாளர் விக்ரம், பிரசாத கடையில் பணியாற்றிய சிவனேஸ்வரி, விற்பனையாளர் செல்வி, விற்பனை பிரசாத பிரிவு பொறுப்பாளர் லாவண்யா, இலவச லட்டு பிரிவு அம்பிகா ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தற்காலிக பணியாளர்களான பிரபு, ரவி, நித்தியானந்தம், பாலாஜி ஆகிய 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவிலில் நடைபெறும் இந்த நிதி மோசடி சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Laddu scamRameswaram templeTamil Newsகோவில் மோசடிதமிழக செய்திகள்ராமேசுவரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: பிரப்சிம்ரன் சிங் அசத்தல்! பஞ்சாப் கிங்ஸ் வீரர் புதிய சாதனை!
Next Article சனாதனம் என்றால் என்ன? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல்

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

பஞ்சாபின் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 13, 2026

கார்கே பொதுக்கூட்டம் நடத்திய இடத்தை சுத்தம் செய்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

ஆகஸ்ட் 13, 2026

நாடாளுமன்றத்துக்கு அமித் ஷா வராதது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா 20 நாட்களாக…

ஆகஸ்ட் 13, 2026

இளம் தலைமுறை கடன் வலையில்: RBI எச்சரிக்கை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 25 வயதிற்குட்பட்ட…

ஆகஸ்ட் 13, 2026

வீட்டில் மூவர்ணக் கொடியேற்றி அமித் ஷா: ஹர்கர் திரங்கா பிரசாரம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஹர்கர்…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

நடிகர் ஜெயம் ரவியின் தாயார் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கும் காட்சி
தமிழ்நாடு

ஆர்த்தி வழக்கு: ஜெயம் ரவியின் தாயார் பேட்டி – முக்கிய தகவல்கள்

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தரப்பில், அவரது தாயார் செய்தியாளர்களிடம் கண்ணீர்மல்க பேட்டியளித்துள்ளார். இந்த வழக்கில் நீதிபதி வழங்கிய தீர்ப்பு தங்களுக்கு மிகப்பெரிய நியாயத்தை அளித்துள்ளதாக…

2 Min Read
தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி
தமிழ்நாடு

மக்கள் தொகை கணக்கெடுப்பு: 33 கேள்விகள், தவறான தகவல் தந்தால் ரூ.1000 அபராதம்!

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இதில் 33 கேள்விகள் கேட்கப்படும். தவறான தகவல் அளித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

ஏற்காடு மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் வருகையால் கடும் போக்குவரத்து நெரிசல்

சேலம் ஏற்காட்டில் நடைபெறும் 49-வது மலர் கண்காட்சியை காண சுற்றுலாப் பயணிகள் குவிவதால், மலைப்பாதை மற்றும் நகரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள்…

1 Min Read
ஆடி மாத முளைப்பாரி வழிபாட்டில் பெண்கள் பங்கேற்கும் காட்சி
தமிழ்நாடு

ஆடி மாத முளைப்பாரி: வாழ்வும் வம்சமும் செழிக்க அம்மன் வழிபாடு

ஆடி மாதத்தில் அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது மழை வளம் பெருகவும், திருமணத்தடை நீங்கவும், வாழ்வும் வம்சமும் செழிக்கவும் வழிவகுக்கும் என்பது நம்பிக்கை.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?