MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: விஜய் முதலமைச்சர் ஆனால் பொறாமை இல்லை – ரஜினி விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > விஜய் முதலமைச்சர் ஆனால் பொறாமை இல்லை – ரஜினி விளக்கம்
தமிழ்நாடு

விஜய் முதலமைச்சர் ஆனால் பொறாமை இல்லை – ரஜினி விளக்கம்

Admin
Last updated: மே 17, 2026 12:29 மணி
Admin
Share
SHARE

சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து ரஜினிகாந்த் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். இணையத்தில் பரவும் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

"தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் பரவி வருகின்றன. இதற்கு பதில் சொல்லாவிட்டால், அவை உண்மையாகிவிடும். தேர்தல் முடிவுகள் வந்தவுடன், நான் அரசியலைத் தாண்டி நண்பர் என்ற முறையில் ஸ்டாலினை சந்தித்தேன். இது நட்பின் அடிப்படையில் அமைந்த சந்திப்பு" என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

மேலும், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் குறித்து பேசிய ரஜினிகாந்த், "விஜய் ரசிகர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விஜய்க்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தி விடக்கூடாது. விஜய் வென்றது எனக்கு மகிழ்ச்சியே. விஜய் தனி ஆளாக வெற்றி பெற்றிருக்கிறார். இது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த ஒன்றாக இருக்கிறது. அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், "நான் அரசியலில் இல்லாத நிலையில், முதலமைச்சர் விஜய் மீது ஏன் பொறாமைப்பட வேண்டும்? ஒருவேளை கமல்ஹாசன் முதலமைச்சராகி இருந்தால் எனக்கு பொறாமை வந்திருக்குமோ என்னவோ? ஆனால், கிடைப்பது கிடைக்காமல் போகாது, கிடைக்காமல் இருப்பது கிடைக்காது" என்று தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Superstar RajiniTamil Nadu Politicsஅரசியல்ரஜினிகாந்த்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுங்கள்: பிரேமலதா வலியுறுத்தல்!
Next Article திரைத்துறையின் பொருளாதார சவால்கள்: கமல் அழைப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ. 686 கோடியாக இருந்தது, தற்போது…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சி: மத்திய அமைச்சர் சர்பானந்தா பெருமிதம்

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஏற்றுமதி-இறக்குமதி கப்பல் கொள்கலனை…

ஜூலை 4, 2026

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: தேதி அறிவிப்பு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல்…

ஜூலை 4, 2026

பள்ளிகளுக்கு அருகே ‘ஸ்டிங்’ பானங்களுக்கு தடை: அமைச்சர் அறிவிப்பு

பள்ளிகளுக்கு அருகில் 'ஸ்டிங்' எனர்ஜி பானம் விற்க…

ஜூலை 4, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சிறுமி கொலை: உச்சபட்ச தண்டனை வழங்குக – எர்ணாவூர் நாராயணன்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச…

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்: மின்சாரம், தொழில் வளர்ச்சி குறித்து முக்கிய ஆலோசனை!

கோடைக்கால மின்சாரத் தேவை மற்றும் தொழில் துறை வளர்ச்சி குறித்து முதலமைச்சர் விஜய், மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

1 Min Read
தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை: அரசு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்கவும், இது போன்ற சம்பவங்களைத் தடுக்கவும்…

1 Min Read
அரசியல்

முதல்வர் சொன்னது இதுதானா? – இபிஎஸ் கேள்வி

சேலம், சென்னை ஆகிய இடங்களில் தவெக நிர்வாகிகளின் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் சொன்ன 'எல்லாரும் நல்லா இருப்போம்' என்பது இதுதானா என…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?