MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரயில் பயணிகளே உஷார்! டிக்கெட் இன்றி சென்றால் அபராதம் இரட்டிப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரயில் பயணிகளே உஷார்! டிக்கெட் இன்றி சென்றால் அபராதம் இரட்டிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ரயில் பயணிகளே உஷார்! டிக்கெட் இன்றி சென்றால் அபராதம் இரட்டிப்பு!

இந்தியா

ரயில் பயணிகளே உஷார்! டிக்கெட் இன்றி சென்றால் அபராதம் இரட்டிப்பு!

Admin
Last updated: ஜூன் 20, 2026 3:44 மணி
Admin
Share
SHARE

நாடு முழுவதும் தினமும் 2.50 கோடிக்கும் அதிகமானோர் 13,000 பயணியர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். தற்போது, ரயில்வேயில் டிக்கெட் இன்றி பயணம் செய்வோருக்கான அபராதத் தொகையை இரட்டிப்பாக்கி ரயில்வே புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுவரை, ரயில்வே சட்டம் 1989ன் படி, உரிய டிக்கெட் இன்றி ரயிலில் பயணிப்போர் மீது 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த அபராதத் தொகையை 500 ரூபாயாக ரயில்வே நிர்வாகம் உயர்த்தி உள்ளது.

இந்த புதிய அபராத விதிமுறையை வரும் ஜூலை 1 முதல் அமல்படுத்த வேண்டும் என அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இனி ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்வோர் இரட்டிப்பு அபராதத் தொகையை செலுத்த நேரிடும்.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘டிக்கெட் தொகையுடன், 250 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி இது 500 ரூபாயாக உயர்கிறது’ என தெரிவித்தனர். ரயில் பயணிகளின் கவனத்திற்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:FineIndian Railwaysஅபராதம்டிக்கெட்ரயில் பயணம்ரயில்வே
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை 2 கோடியை தாண்டியது!
Next Article நீட் தேர்வு மாணவர்கள்: மனநல ஆலோசனைக்கு அரசு உதவி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

தலையில் பலாப்பழம் விழுந்து உயிரிழந்த தொழிலாளி
இந்தியா

தலையில் பலாப்பழம் விழுந்து தொழிலாளி பரிதாப பலி

மன்னார் காடு பகுதியில் தலையில் பலாப்பழம் விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1 Min Read
இந்தியா

பெங்களூரில் 4 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழப்பு!

பெங்களூரில் 4 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் திடீர் மறைவு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1 Min Read
ரயில் தண்டவாளப் பணி நடைபெறும் காட்சி
தமிழ்நாடு

ஈரோடு வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தம்

ஈரோடு வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள், மகுடஞ்சாவடி - வீரபாண்டி இடையே தண்டவாளப் பணி காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் சிரமம்.

1 Min Read
ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்குவது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு
இந்தியா

ரேஷன் கடைகளில் தரமான அரிசி: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரத்தை உயர்த்த மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதன் மூலம் இனி தரமான அரிசி விநியோகிக்கப்படும்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?