MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நடிகையை நிர்வாணமாக புகைப்படம் எடுக்க முயன்ற தயாரிப்பாளர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நடிகையை நிர்வாணமாக புகைப்படம் எடுக்க முயன்ற தயாரிப்பாளர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நடிகையை நிர்வாணமாக புகைப்படம் எடுக்க முயன்ற தயாரிப்பாளர் கைது

தமிழ்நாடு

நடிகையை நிர்வாணமாக புகைப்படம் எடுக்க முயன்ற தயாரிப்பாளர் கைது

Fernandez
Last updated: ஜூலை 14, 2026 11:11 காலை
Fernandez
Share
கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் நந்தி ராமநாதன் மற்றும் அவருடன் இருந்த பெண்கள்
கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் மற்றும் பெண்கள்
SHARE

சின்னத்திரை மற்றும் சினிமாக்களில் துணை நடிகையாக நடித்து வரும் 31 வயது இளம்பெண், தன்னை கதாநாயகி ஆக்குவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக தயாரிப்பாளர் மற்றும் இரு பெண்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த இந்த நடிகை, பெருங்குடியைச் சேர்ந்த நந்தி ராம நாதன் (65) என்பவருடன் தொலைபேசியில் தொடர்பில் இருந்துள்ளார். அவர் தன்னை ஒரு சினிமா தயாரிப்பாளர் என்றும், புதிதாக எடுக்கவிருக்கும் படத்தில் கதாநாயகி வாய்ப்பு தருவதாகவும், மேலும் காவேரி தெருவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நடக்கும் போட்டோ ஷூட்டில் கலந்துகொள்ளுமாறும் நடிகையை அழைத்துள்ளார்.

நம்பிக்கையுடன் அந்த விடுதிக்குச் சென்ற நடிகை, அங்கு தயாரிப்பாளர் நந்தி ராமநாதனுடன் சென்னை தரமணி மற்றும் விருதுநகரைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் மற்றும் ஒரு 7 வயது சிறுமி ஆகியோருடன் ஒரே அறையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கிருந்த ஒரு பெண், நடிகையின் செல்போன் மூலம் பல்வேறு கோணங்களில் கவர்ச்சியான தோற்றத்தில் புகைப்படம் எடுத்துள்ளார்.

இதையடுத்து, படத்தில் சாமி வேஷம் போட வேண்டியிருப்பதால், உடலில் காயத் தழும்புகள் எதுவும் தெரியக்கூடாது என்றும், எனவே முகத்தை மறைத்துக் கொண்டு நிர்வாணக் கோலத்தில் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் கூறியுள்ளார். இந்த கோரிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நடிகை, அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அங்கிருந்து உடனடியாக வெளியேறி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில், சிங்கப்பெண் அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நடிகையிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தயாரிப்பாளர் நந்தி ராமநாதன் மற்றும் அவருடன் இருந்த இரண்டு பெண்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் தொந்தரவு மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களுடன் இருந்த 7 வயது சிறுமியை போலீசார் மீட்டு, அடையாறில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ActressChennaiProducerSexual Harassmentசிங்கப்பெண் அதிரடிப்படைசென்னைதயாரிப்பாளர்நடிகைபாலியல் தொல்லைபெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் தமிழகம் கொண்டுவரப்பட்டன வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்த 10 பேரின் உடல்கள் தமிழகம் வருகை
Next Article நீட் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு குறித்த அறிவிப்பு நீட் தேர்வு: ஓ.எம்.ஆர் தாள்கள் வெளியீடு – மறுபரிசீலனை கட்டணம் விவரம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த செய்தி

ஹார்முஸ் ஜலசந்தி: இந்திய மாலுமி உயிரிழப்பு – ஈரான் தூதருக்கு சம்மன்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஐக்கிய அரபு அமீரக கொடியுடன் சென்ற சரக்கு கப்பல்கள் மீது…

ஜூலை 14, 2026

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்பு: மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்

சிபிஎஸ்இ 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தன

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

You Might Also Like

நெல்லை மாநகரில் கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் உடலை பார்வையிடும் காவல்துறையினர்
தமிழ்நாடு

நெல்லை: காதல் திருமணம் செய்த தொழிலாளி கொடூரமாக கொலை

நெல்லை மாநகரில் காதல் திருமணம் செய்துகொண்ட தொழிலாளி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சராக பதவி ஏற்றதும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் விஜய்

தமிழ்நாட்டு முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றார். இதனை தொடர்ந்து கவர்னர் புறப்பட்டு சென்றதும் பதவியேற்பு விழா முடிந்தது. இதையடுத்து முதலமைச்சர் விஜய் விழா மேடையிலேயே முதல்…

0 Min Read
தமிழ்நாடு

திருச்சியில் போதை ஊசியால் இளைஞர் பலி: அதிர்ச்சியில் மக்கள்

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே பொது கழிப்பறையில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க. ஆட்சியில் போதைப்பொருள்…

1 Min Read
தமிழ்நாடு

வாடமங்கலம் ஏரி: துர்நாற்றம் வீசும் மீன்களால் மக்கள் அவதி!

கிருஷ்ணகிரி மாவட்டம் வாடமங்கலம் ஏரியில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?