MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கவிஞர் புவியரசுக்கு முதலமைச்சர் விஜய் அரசு மரியாதை அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கவிஞர் புவியரசுக்கு முதலமைச்சர் விஜய் அரசு மரியாதை அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கவிஞர் புவியரசுக்கு முதலமைச்சர் விஜய் அரசு மரியாதை அறிவிப்பு

தமிழ்நாடு

கவிஞர் புவியரசுக்கு முதலமைச்சர் விஜய் அரசு மரியாதை அறிவிப்பு

Admin
Last updated: ஜூலை 1, 2026 10:13 காலை
Admin
Share
SHARE

தமிழ் இலக்கிய உலகின் மூத்த படைப்பாளியும், மதிப்புமிகு அடையாளமுமான கவிஞர் புவியரசு (96) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பிரிக்கால் எரியூட்டு மயானத்தில் நடைபெறுகிறது.

கவிஞர் புவியரசு, கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு என தமிழ்மொழிக்கு வளமான பங்களிப்பைச் செய்தவர். 'கையொப்பம்' என்ற கவிதைத் தொகுப்பிற்காக தமிழுக்கும், 'புரட்சிக்காரன்' என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காகவும் சாகித்ய அகாதமி விருதுகளை இருமுறை பெற்றுள்ளார். 'வானம்பாடி' இயக்கத்தின் முன்னோடி கவிஞர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர்.

கவிஞர் புவியரசு மறைவுக்கு முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 'சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் கவிதைகளாலும், உலக இலக்கியங்களை தமிழுக்குக் கொண்டுவந்த மொழிபெயர்ப்புகளாலும் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் புவியரசு. அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலக்கியத் துறையில் கவிஞர் புவியரசின் பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். கவிஞர் புவியரசுவின் மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசு மரியாதைசாகித்ய அகாதமிதமிழ் இலக்கியம்புவியரசுவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தங்கம் விலை அதிரடி குறைவு: சென்னையில் இன்று என்ன ரேட் தெரியுமா?
Next Article அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாளை தவெகவில் இணைகிறார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை குறித்த காங்கிரஸ் கட்சியின் விளக்கம்

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை: காங்கிரஸ் விளக்கம்

வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தை சோனியா காந்தி எதிர்த்ததாக பாஜக குற்றம்சாட்டிய…

ஆகஸ்ட் 15, 2026

பெங்களூரு: மனைவியை கொலை செய்து கணவன் தற்கொலை – அதிர்ச்சியில் மக்கள்

பெங்களூருவில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கொலை…

ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75…

ஆகஸ்ட் 15, 2026

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ரவுடிக்கு சலுகை: 3 காவலர்கள் மீது நடவடிக்கை!

மதுரை பிரபல ரவுடிக்கு சலுகை காட்டியதாக சென்னை ஆயுதப்படை ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடி மர அறுவை ஆலையில் பயங்கர தீ விபத்து: கோடிக்கணக்கான மரங்கள் சேதம்

தூத்துக்குடியில் உள்ள மர அறுவை ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்கள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்…

1 Min Read
சிவகங்கையில் கொலை செய்யப்பட்ட ரவுடியின் வீடு
தமிழ்நாடு

சிவகங்கையில் 30 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வீடு புகுந்து வெட்டி கொலை

சிவகங்கையில் 30 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை வீடு புகுந்து காரில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்துள்ளது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

1 Min Read
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்
தமிழ்நாடு

நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில்

நாளை சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். சட்டசபை கூட்டத்தொடர் குறித்த வியூகங்கள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?